இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!
சென்னை திருவொற்றியூர் பகுதியில் காலை முதல் தொடர்ந்து பெய்த மழை, அங்கு வாழும் மக்களின் தினசரி நடவடிக்கைகளை பாதித்தது.
காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால், சென்னை நகரம்...
திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே மணமகன் குளத்தில் மர்மமான சூழலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும்...
டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்!
டிட்வா புயலின் பின்விளைவாக, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதால், 15 கோடி...
சென்னை : 10 மாதங்களாக நின்றுவிட்ட பாலம் பணிகள்
சென்னை அரும்பாக்கம் பகுதியில் சுமார் 10 மாதங்களாகப் பாலம் கட்டும் பணி நிறைவடையாமல் இருப்பதால், வாகன ஓட்டிகள் 2 கிலோ மீட்டர் நீளப் பாதையை...
மதுரவாயல் சாலையில் வெள்ளத்தால் சிக்கிய போக்குவரத்து!
தொடர்ச்சியாக பெய்த மழையின் தாக்கத்தால் சென்னையை அடுத்துள்ள மதுரவாயல் பகுதியில் சாலைகளில் அதிகளவு தண்ணீர் தேங்கியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் விளைவாக சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் பல்வேறு...