Tamil-Nadu

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு

திருப்பரங்குன்றம் தீபமேற்றும் வழக்கில் வரலாற்றுத் தீர்ப்பு வீரத்துறவி ராமகோபாலனின் 35 ஆண்டுகால போராட்டத்திற்கு வெற்றி திருப்பரங்குன்றம் சுப்ரமணியர் கோவிலின் மரபு வழி தீபமேற்றும் சடங்கை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையில் 35 ஆண்டுகளாக தொடர்ந்து...

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு!

கரூரில் ஆய்வு – ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையில் மூவர் குழு! தவெக துயரச் சம்பவம் குறித்த வழக்கின் முன்னேற்றத்தை கண்காணிக்கும் நோக்கில், உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி தலைமையிலான மூன்று பேர் கொண்ட...

இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்!

இடையறாத மழை – பொதுமக்களுக்கு பெரும் சிரமம்! சென்னை திருவொற்றியூர் பகுதியில் காலை முதல் தொடர்ந்து பெய்த மழை, அங்கு வாழும் மக்களின் தினசரி நடவடிக்கைகளை பாதித்தது. காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியதால், சென்னை நகரம்...

திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு!

திருமணத்துக்கு சில நிமிடங்களிலேயே மணமகன் மரணம் – குளத்தில் சடலமாக மீட்பு! ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, திருமணம் நடந்த சில நிமிடங்களிலேயே மணமகன் குளத்தில் மர்மமான சூழலில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும்...

டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்!

டிட்வா புயலின் தாக்கம் – ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாத மீனவர்கள்! டிட்வா புயலின் பின்விளைவாக, கடலூர் மாவட்ட மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கடலுக்குச் செல்ல முடியாமல் இருப்பதால், 15 கோடி...

Popular

Subscribe

spot_imgspot_img