சென்னை மேடவாக்கம் ஏரியில் overflow ஆன நீர், பள்ளிக்கரணை பகுதிகளை வெள்ளப்படுத்தியது
சென்னை மேடவாக்கம் ஏரியில் overflow ஆன நீர், அருகிலுள்ள பள்ளிக்கரணை குடியிருப்புப் பகுதிகளில் புகுந்ததால் பொதுமக்களின் சாதாரண வாழ்க்கை பெரும் பாதிப்பை...
தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், திமுக அரசின் பட்ஜெட் திட்டங்களை குறித்து கேள்வி எழுப்பி இருக்கிறார். “இஷ்டப்படி பட்ஜெட்டை ஒதுக்கி திமுக கொள்ளையடிப்பதற்கு மாணவர்களின் ஆசைகளும் கனவுகளும் பலியாக வேண்டுமா?”...
கனமழையால் ஆற்காடு சாலை குழி–குண்டுகளால் பாதிப்பு
சென்னை கோடம்பாக்கம்–ஆற்காடு சாலை, தொடர்ந்து பெய்து வரும் கனமழையின் தாக்கம் காரணமாக பல இடங்களில் குழி, குண்டுகளால் சேதமடைந்து, அந்த வழியாகப் பயணம் செய்யும் வாகன ஓட்டிகள்...
டாஸ்மாக் கடைகளில் திடீர் ஆய்வு செய்ய நீதிமன்றம் புதிய உத்தரவு!
டாஸ்மாக் மதுபான விற்பனை நிலையங்களுடன் இணைந்த பார் பகுதிகளில், விதி மீறி மதுவிற்பனை நடைபெறுகிறதா என்பதை உறுதி செய்ய அவசர ஆய்வுகள் மேற்கொள்ள...
தொடரும் மழையால் நீர்வரத்து அதிகரிப்பு – வீராணம் ஏரியிலிருந்து 750 கனஅடி உபரி நீர் வெளியேற்றம்!
கடலூர் மாவட்டத்தில் உள்ள காட்டுமன்னார்கோவில் வீராணம் ஏரியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் இடையறாத கனமழையால்...