உதகையில் கடும் உறைபனி – வெண்மைப் போர்வை விரித்தது போல் கண்ணை கவரும் தோற்றம்!
உதகை சுற்றுவட்டார பகுதிகளில் நிலவி வரும் கடும் உறைபனியால், அந்தப் பகுதி முழுவதும் வெண்மையான போர்வை விரித்தது போல...
வேலூர் : பனிமூட்டம் காரணமாக ஒலிபெருக்கி மூலம் ஓட்டுநர்களுக்கு எச்சரிக்கை
வேலூர் மாவட்டத்தில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக, பள்ளிக்கொண்டா பகுதியில் உள்ள சுங்க வசூல் மையத்தில் வாகன ஓட்டுநர்களுக்கு பாதுகாப்பு குறித்த...
முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு – குற்றவாளி குண்டர் சட்டத்தில் சிறை
விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே அமைந்துள்ள நரிக்குடி பகுதியில், உடல்நலக் காரணமாக முஸ்லிம் பள்ளிவாசலுக்கு அழைத்துச் செல்லப்பட்ட...
சேலம்: கழிவுநீர் திட்டப் பணியில் குடிநீர் குழாய் சேதம் – மூன்று நாட்களாக வீணாகும் தண்ணீர்
சேலம் மாநகரப் பகுதியில் மேட்டூர் கூட்டுக் குடிநீர் குழாயில் ஏற்பட்ட சேதத்தால், கடந்த மூன்று நாட்களாக குடிநீர்...
திரைப்பட விழாக்களை மிஞ்சும் அரசின் பிரம்மாண்ட நிகழ்ச்சிகள் – விமர்சனங்களின் மையமாகும் ஆட்சி
தமிழகத்தில் பொதுமக்கள் பல்வேறு தரப்பிலும் பாதுகாப்பற்ற நிலையை எதிர்கொண்டு வரும் சூழலில், பெண்களின் வாழ்க்கைத் தரம் கணிசமாக உயர்ந்துள்ளதாக முதலமைச்சர்...