கோயில் நிலம் மீட்பு
அறநிலையத்துறை ஆணையர் ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
திருப்பத்தூர் மாவட்டம் பேராம்பட்டில் உள்ள சென்ன கேசவ பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான நிலங்களை மீட்கத் தவறியதற்கு விளக்கம் அளிக்க, அறநிலையத்துறை ஆணையர் நேரில்...
பெண்களுக்கு கல்வி தேவையில்லை என்ற எண்ணம் கடந்த காலம் – ராமதாஸ்
பெண்கள் சமையலறைக்குள் மட்டுமே இருப்பார்கள் என்ற பழைய மனப்பான்மை முற்றிலும் மாறி, இன்றைய பெண்கள் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருவதாக...
மேட்டுப்பாளையம் நகராட்சியில் ஊழல் குற்றச்சாட்டு : பாஜக சார்பில் கண்டன போராட்டம்
மேட்டுப்பாளையம் நகராட்சி நிர்வாகம் ஊழலில் மூழ்கியுள்ளதாகக் குற்றம் சாட்டி, பாஜக கட்சியினர் கண்டன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கோவை மாவட்டத்திலுள்ள மேட்டுப்பாளையம் நகராட்சியில் பொதுமக்களுக்கு...
அரசுப் பள்ளி கட்டடப் பணியில் ஏற்பட்ட விபத்து : இரண்டாம் தளத்திலிருந்து விழுந்த 15 வயது சிறுவன் பலி
சென்னை எம்.ஜி.ஆர். நகரில் நடைபெற்று வந்த அரசுப் பள்ளி கட்டுமான பணியின்போது, இரண்டாம் மாடியில்...
சேலம் : எழுதவும் படிக்கவும் தெரியாதவர்களுக்கு பயிற்சி – தேர்வில் உற்சாக பங்கேற்பு
சேலம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் புதிய பாரத எழுத்தறிவு திட்டத்தின் கீழ் கல்வி பயிற்சி பெற்றவர்களுக்கான தேர்வு நடத்தப்பட்டு, அதில்...