புத்துயிர் பெறுமா சிங்காநல்லூர் ரயில் நிலையம்? – பாதுகாப்பற்ற நிலை பயணிகளை அச்சுறுத்துகிறது
கோவை சிங்காநல்லூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் வழித்தடத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. அந்தக் கோரிக்கையின் பின்னணி...
மயானப் பணியில் சமூக நல்லிணக்கம் – பட்டதாரி இளைஞரின் போராட்ட வாழ்க்கை
சிவகங்கை மாவட்டத்தில் சாதி, மத வேறுபாடுகளைத் தாண்டி மனிதநேயத்துடன் மயானப் பணிகளை மேற்கொண்டு வரும் பட்டதாரி இளைஞர் ஒருவர், தனது வாழ்வாதாரத்தை...
நவோதயா பள்ளிகள் அமைப்பு – தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் கடும் உத்தரவு
தமிழகத்தில் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்குவதற்கான பொருத்தமான இடங்களை உடனடியாக அடையாளம் காண வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இது...
எ.வ.வேலுவை தோற்கடிக்கும் வியூகம்: பாஜக பயிற்சி முகாமில் ஆலோசனை
திருவண்ணாமலை நகரில் நடைபெற்ற பாஜக பயிற்சி முகாமில், அமைச்சர் எ.வ.வேலுவை எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலில் தோற்கடிப்பது தொடர்பாக விரிவான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
திருவண்ணாமலை...
டிஜிட்டல் கைது நாடகம்: ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியிடம் ரூ.57 லட்சம் சைபர் மோசடி
ஓய்வுபெற்ற ஐஐடி விஞ்ஞானியை குறிவைத்து ‘டிஜிட்டல் அரெஸ்ட்’ என்ற பெயரில் ரூ.57 லட்சம் பணம் பறிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, சென்னை...