சொத்து பிரச்சினை: செய்யாறு பகுதியில் தந்தையை கொன்ற மகன் போலீசார் கைது
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அருகிலுள்ள பகுதியில், சொத்து விவகாரத்தை காரணமாகக் கொண்டு தந்தையை கொலை செய்த மகனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
முருகத்தாம்பூண்டி...
அனுமதி இன்றி ஜல்லிக்கட்டு நடத்தத் தடை
மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் ஜல்லிக்கட்டு உள்ளிட்ட எந்தவொரு பாரம்பரிய விளையாட்டு அல்லது போட்டிகளையும் நடத்த இயலாது என தமிழக அரசு தெளிவுபடுத்தியுள்ளது.
இதுதொடர்பாக, கால்நடை பராமரிப்புத் துறை...
ராமநாதபுரம்: கனமழையால் தீவுப்போல் மாறிய பிரப்பன் வலசை கிராமம் – கண்டுகொள்ளாத நிர்வாகம் என மக்கள் குற்றச்சாட்டு
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள பிரப்பன் வலசை கிராமம், தொடர் கனமழை காரணமாக...
உயிர் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டால் ஊராட்சி தலைவர் பொறுப்பு – பெண் அளித்த புகார்
தனக்கு ஏதேனும் உயிர் அபாயம் நேர்ந்தால் அதற்கு சிறுகளத்தூர் ஊராட்சி மன்றத் தலைவரே முழுப் பொறுப்பு எனக் கூறி,...