மாசடைந்த குடிநீர் காரணமாக இருவர் உயிரிழப்பு – கர்லம்பாக்கம் பகுதியில் பொதுமக்கள் போராட்டம்
திருத்தணியை அடுத்துள்ள கர்லம்பாக்கம் குடியிருப்பு பகுதியில், மாசுபட்ட குடிநீரை குடித்ததால் இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்து, அப்பகுதி மக்கள்...
சென்னை சிஎம்டிஏ நிர்வாகம் மீது ஆம்னி பேருந்து ஓட்டுநர்கள் புகார்
முடிச்சூரில் அமைந்துள்ள ஆம்னி பேருந்து நிறுத்தத்தில், ஓட்டுநர்கள் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்ட ஓய்விடம், சிஎம்டிஏ நிர்வாகத்தால் காவல் துறையினருக்கு வழங்கப்பட்டுள்ளதாக ஓட்டுநர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கிளாம்பாக்கம்...
திருச்சியில் எஸ்.ஐ.ஆர் படிவம் தொடர்பாக இருநாள் சிறப்பு முகாம்
திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், எஸ்.ஐ.ஆர் படிவம் சார்ந்த சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணிகள் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தேர்தல்...
தவறி விழுந்த பெண்மீது லாரி ஏறி விபரீதம் – உயிரிழப்பு
சென்னை மாதவரம் பகுதியில், சாலையில் தடுமாறி விழுந்த பெண் மீது தண்ணீர் ஏற்றிச் சென்ற லாரி மோதிய சம்பவத்தின் சிசிடிவி பதிவுகள் வெளியாகியுள்ளன.
மாதவரம்...
கேரளாவில் பறவைக் காய்ச்சல் மீண்டும் பரவல்: தமிழக எல்லைகளில் கடும் முன்னெச்சரிக்கை
கேரளா மாநிலத்தில் மீண்டும் பறவைக் காய்ச்சல் பாதிப்பு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தமிழகத்துக்குள் நுழையும் கனரக வாகனங்களுக்கு மாநில எல்லைகளில்...