Tamil-Nadu

தமிழகத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நிறுத்தாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம்

தமிழகத்தில் எஸ்ஐஆர் செயல்முறையை நிறுத்தாவிட்டால் உச்சநீதிமன்றம் செல்ல தீர்மானம் தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (SIR) பணியை உடனடியாக நிறுத்த வேண்டும்; இல்லையெனில் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரும்...

தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி

தோனி தாக்கல் செய்த ரூ.100 கோடி நஷ்டஈடு வழக்கை ரத்து செய்ய கோரிய ஐபிஎஸ் அதிகாரி மனு தள்ளுபடி ஐபிஎல் சூதாட்ட விவகாரத்தில் விசாரணை நடத்திய முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார், ஒரு...

கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ விசாரணை

கரூர் வேலுச்சாமிபுர வியாபாரிகளிடம் சிபிஐ விசாரணை கரூர் வேலுச்சாமிபுரத்தைச் சேர்ந்த வியாபாரிகளை, ஞாயிற்றுக்கிழமை காலை சிபிஐ அதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர். செப்டம்பர் 27 அன்று வேலுச்சாமிபுரத்தில் நடைபெற்ற தவெக பொதுக்கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில்...

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி

கண்ணகி நகரில் உள்ளரங்க கபடி மைதானத்தை ஆய்வு செய்த துணை முதல்வர் உதயநிதி சென்னையின் கண்ணகி நகரில் கட்டப்பட்டு வரும் உள்ளரங்க கபடி மைதானத்தை துணை முதலவர் உதயநிதி ஸ்டாலின் நேற்று நேரில் சென்று...

திமுக ஆட்சிக்கு முடிவின் கவுன்ட் டவுன் தொடங்கியது — நயினார் நாகேந்திரன்

திமுக ஆட்சிக்கு முடிவின் கவுன்ட் டவுன் தொடங்கியது — நயினார் நாகேந்திரன் தமிழகத்தில் திமுக அரசின் காலம் நிறைவுக்காக கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். ராஜராஜ சோழரின் 1040-ஆம்...

Popular

Subscribe

spot_imgspot_img