பாஜகவுக்கு துணை நிற்கும் நோக்கத்தில்தான் அதிமுக எஸ்ஐஆரை ஆதரித்தது எனவும், திமுக மீது அதிமுக வைக்கும் குற்றச்சாட்டுகள் அவர்களின் இயலாமையை வெளிப்படுத்துவதாகவும் திமுக சட்டத்துறைச் செயலாளர் மற்றும்...
பச்சிளம் குழந்தைகளின் குரல் நல்லதாக வரும் என்ற நம்பிக்கையில் கழுதைப் பால் கொடுப்பது ஆபத்தானது என்றும், அதைத் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு ஸ்டான்லி மருத்துவமனை சமூக...
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் விற்கப்படும் பிரசாதப் பொருட்களின் விலை உயர்வை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் என்று இந்து மக்கள் கட்சி கோரிக்கை செய்துள்ளது. மதுரை மாவட்டத்...
தமிழகத்தில் நடைபெற்று வரும் எஸ்.ஐ.ஆர். (வாக்காளர் சிறப்பு தீவிர சீர்திருத்தம்) பணிகளை தடுக்கும் நோக்கில், அரசு ஊழியர்களை மறைமுகமாக ஈடுபட வேண்டாமென தூண்டப்படுவதாக கூறி, தமிழக பாஜக...
நவம்பர்–டிசம்பர் மாதங்களில் சென்னையில் ஏற்படும் கனமழை மற்றும் வெள்ள அச்சுறுத்தலைத் தடுக்க தமிழக அரசு விரைந்து செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்....
தமிழக கட்டிடம் மற்றும் மனை விற்பனை ஒழுங்குமுறை குழுமம் (ரெரா) மற்றும் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்துக்காக அண்ணா நகரில் ரூ.97 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய அலுவலகக் கட்டிடத்தை...
முருகப்பா குழுமத்தின் முன்னாள் தலைவர் அருணாசலம் வெள்ளையன் நேற்று மரணமடைந்தார். அவரின் வயது 72. முருகப்பா குழுமம் வெளியிட்ட அறிக்கையில், “நீண்ட நாட்களாக உடல்நல பிரச்சனை காரணமாக...
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளிலும் இன்று (நவம்பர் 18) முதல் நவம்பர் 25 வரை வாக்காளர் உதவி மையங்கள் செயல்படும் என்று மாவட்ட தேர்தல் அதிகாரி...
டெல்லியில் நாளை முதல் இரண்டு நாட்கள் நடைபெற உள்ள போராட்டத்தில் கலந்துகொள்ள திருச்சியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட விவசாயிகள் நேற்று ரயிலில் பயணம் தொடங்கினர். தேசிய மயமாக்கப்பட்ட...
சென்னை உயர் நீதிமன்றம் இடைக்கால தடையை விதித்ததால், தமிழகத்தில் 14 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால், மாணவர்களின் உயர்கல்வி மற்றும் எதிர்கால பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தமிழக அரசு...