தோடர்களின் பாரம்பரிய நடனத்தை ரசித்த சுற்றுலாப் பயணிகள்
நீலகிரி மாவட்டம், முத்தநாடு மந்து பகுதியில், தோடர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய மொற்பர்த் பண்டிகை வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஆண்டின் இறுதியில் தோடர் இன மக்களால் பாரம்பரியமாக...
திருத்தணி ரயில் நிலையத்தில் வட மாநில இளைஞர் மீது அரிவாள் தாக்குதல் – சிறுவர்கள் கைது
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி ரயில் நிலையத்தில், வட மாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை சிறுவர்கள் குழு அரிவாளால்...
“கேப்டன் என்றால் அது விஜயகாந்த் மட்டும்தான்” – நயினார் நாகேந்திரன் புகழாரம்
அரசியல் வரலாற்றில் “கேப்டன்” என்ற பெயர் விஜயகாந்திற்கு மட்டுமே உரியது என்றும், அவரது புகழ் என்றென்றும் மக்கள் மனதில் ஓங்கி நிற்கும்...
சாலையின் நடுவே திமுக கொடிக்கம்பங்கள் – விதிமீறல் குறித்து எழுந்துள்ள கேள்விகள்
கோவை மாவட்டம் சூலூர் அருகே, விதிகளை மீறி சாலையின் நடுவே திமுக கொடிக்கம்பங்கள் அமைக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், விமர்சனங்களையும் ஏற்படுத்தியுள்ளது....
நீதிமன்ற உத்தரவை மீறி அரச மரம் அகற்றப்பட்ட சம்பவம்
தருமபுரி மாவட்டம் பாரதிபுரத்தில், கோயில் வாசலில் இருந்த பல ஆண்டுகள் பழமைவாய்ந்த அரச மரம், நீதிமன்றத்தின் தடையுத்தரவு இருந்தபோதும் அகற்றப்பட்ட சம்பவம் பக்தர்களிடையே பெரும்...