மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண பிரதமரைச் சந்திக்க வேண்டும் – அன்புமணி கோரிக்கை
இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தொடர்ந்து கைது செய்யப்படுவதில் கடும் கவலை தெரிவித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்,...
உலக பசியை தீர்த்த மனிதர் எம். எஸ். சுவாமிநாதன் – வாழ்க்கை வரலாறு நூல் வெளியீட்டில் கமல்ஹாசன் புகழாரம்
“இந்தியா மட்டும் அல்ல, உலகின் பசியைப் போக்க பங்களித்தவர் எம். எஸ். சுவாமிநாதன்” என்று...
தமிழகம்: 59 டிஎஸ்பிக்கள் இடமாற்றம்
தமிழக காவல் துறையில் நிர்வாகத் தேவைகள், அதிகாரிகளின் விருப்பம் போன்ற காரணங்களின் அடிப்படையில் இடமாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மாநிலம் முழுவதும் பணிபுரியும் 59 டிஎஸ்பி...
சென்னையில் பருவமழையால் உருவான 4,503 சாலை பள்ளங்கள் சரிசெய்யப்பட்டது
சென்னை மாநகராட்சிப் பகுதிகளில் பருவமழையின் காரணமாக ஏற்பட்ட சாலை பள்ளங்களை சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதில் இதுவரை 4,503 பள்ளங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளதாக...
கல்லறைத் திருநாளை முன்னிட்டு தேவாலயங்களில் விசேஷ ஆராதனை: கல்லறைத் தோட்டங்களுக்கு திரண்ட கிறிஸ்தவர்கள்
கல்லறைத் திருநாளை ஒட்டி சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்களில் நேற்று சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. அதேபோல் நகரம் முழுவதும் உள்ள...