கடந்த அக்டோபர் 9ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ–ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கலந்தாய்வுக் கூட்டத்தில், பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தும்...
வைகோ பத்திரிகையாளர்களிடம் பேசும்போது கூறியதாவது: பள்ளி மற்றும் கல்லூரிகளில் மது, போதைப்பொருள் பயன்பாடு காரணமாக மாணவ–மாணவிகள், பெண்கள் உட்பட பலர் பாதிக்கப்படுகின்றனர். மேலும், கல்வி நிறுவனங்களுக்குள் சாதி...
பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, மனிதநேய மக்கள் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதன் மனுவிற்கு பதில்...
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை அடையாறு...
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய்மொழி தேர்வில் வெற்றிப்...
பிஹார் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல அனுபவங்கள் கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாலும், “காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தால் அவர்கள் உங்களையும் அடித்து இழுத்து கீழே தள்ளிவிடுவார்கள் என்பதையும்...
ஆலயக் கட்சியின் சென்னை மண்டல பொறுப்பை மேற்கொண்டுள்ள ‘கிங்’ தலைவருக்கும், அதே பகுதியை கவனிக்கும் ‘சேகர’மான முக்கியஸ்தருக்கும் இடையே உருவான மனக்கசப்பு தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறதாம். உயர்நிலை...
தமிழகம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடைமுறையில் உள்ள எஸ்ஐஆர் தொடர்பான பணிகளைப் பற்றிக் கருத்துக்களிக்க, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று டெல்லியில் மாநிலத்...
“தங்களின் தலைவரே முன்வைத்ததால், எஸ்.ஐ.ஆர்.யை பழனிசாமி ஆதரிக்கிறார். ஆனால் உண்மையில், மிக அதிகமாக வீணாகி போவது அவரின் வாக்குகள்தான்,” என்று நாதகத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்தார்....
புதுச்சேரி அரசியல் வட்டாரத்தில், பாஜக அமைச்சரான ஜான்குமார், முதல்வர் ரங்கசாமிக்கு தேவையற்ற அழுத்தங்களை உருவாக்கி வருகிறார். லாட்டரி தொழிலதிபர் மார்ட்டினின் மகன் ஜோஸ் சார்லஸை முன்னிறுத்தி, வரவிருக்கும்...