கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் நிர்வாக குறைபாடுகள் குறித்த சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), நடிகர் விஜய் நடத்திய ரசிகர் சந்திப்பில்...
பொருளாதார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சர்வதேச முதலீடுகளை ஈர்த்ததோடு, ஜவுளித் துறையில் வெளிநாட்டு வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது. கோவை மாவட்டம் நீலாம்பூரில்...
தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட பல...
தாமிரபரணி ஆற்றிலிருந்து தனியார் நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தண்ணீரை அரசு லிட்டருக்கு வெறும் ஒரு பைசா மட்டுமே வசூலிப்பதாக தெரியவந்ததால், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் ஆச்சரியத்தை...
கரூர் நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் கடும் விமர்சனங்களை வெளியிட்டு வரும் நிலையில், இறுதி ஆண்டு மருத்துவ மாணவரும், இளைஞர் இயக்குநரும்...
அதிமுக முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம் கொலை வழக்கில், பவாரியா கொள்ளைக்கும்பலைச் சேர்ந்த மூவரை குற்றவாளிகள் என சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. பின்னணி: 1995–2005...
கரூர் மாவட்டத்தில் சமீபத்தில் நடந்த நெரிசல் விபத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த சம்பவத்தைச் சுற்றி சமூக வலைதளங்களில் பல்வேறு...
சிவகாசியில் ரீல்ஸ் வீடியோ படமாக்கிக் கொண்டிருந்த சில இளைஞர்களின் செயலால், அந்த வழியாக சென்ற ஒருவர் விபத்தில் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாலையின் நடுவில் இரு...
“இந்த விஜயதசமி திருநாளில், நாட்டின் கட்டமைப்பை நோக்கி ஒரு நூற்றாண்டு காலப் பயணத்தை நிறைவு செய்யும் ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கம், தனிநபர் ஒழுக்கம் மற்றும் பண்பாட்டு மேம்பாட்டை...
அரசுப் பள்ளிகளில் கல்வி கற்கும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் பாதுகாப்பை திமுக அரசு மிக லட்சியம் செய்யாமல் உள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...