கடலோர மாவட்டங்களில் இறால் பண்ணை ஒழுங்குமுறை வாக்குறுதி என்ன ஆயிற்று?
கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இறால் பண்ணைத் தொழிலை முறைப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி தற்போது...
புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே, டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலத்த...
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவது பூரண சந்திரனுக்கு வழங்கும் உண்மையான மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்
வழிபாட்டு சுதந்திரத்தை திமுக அரசு காலடியில் நசுக்கி வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன்...
திமுக மகளிர் அணி மாநாட்டுக்காக பேருந்துகள் இயக்கப்பட்டதால் பொதுமக்கள் பாதிப்பு – அண்ணாமலை குற்றச்சாட்டு
கோவை பல்லடத்தில் நடைபெற்ற திமுக மகளிர் அணி மாநாட்டில் பங்கேற்பாளர்களை அழைத்து வர அரசு மற்றும் தனியார் பேருந்துகள்...
அரசு சொத்தையே அரசிடம் விற்று ரூ.16 கோடி மோசடி – குற்றவாளிகள் தலைமறைவு
சென்னை திருவான்மியூர் பகுதியில், அரசுக்குச் சொந்தமான நிலத்தை போலி முறையில் அரசுக்கே விற்பனை செய்து, சுமார் 16 கோடி ரூபாய்...