கும்பகோணம் தாராசுரம் ஐராவதேஸ்வரர் ஆலயத்தில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தாராசுரம் ஐராவதேஸ்வரர் கோயிலில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், தனது துணைவியுடன் சென்று சுவாமி தரிசனம் செய்தார்.
கும்பகோணத்திற்கு வருகை...
சிலிகுரி வழித்தடத்தை உறுதிப்படுத்த வேண்டிய தருணம் இதுதான் – சத்குரு ஜக்கி வாசுதேவ்
மேற்கு வங்கத்தில் அமைந்துள்ள சிலிகுரி பகுதியை உடனடியாக வலுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு ஜக்கி...
கடலோர மாவட்டங்களில் இறால் பண்ணை ஒழுங்குமுறை வாக்குறுதி என்ன ஆயிற்று?
கடலோரப் பகுதிகளில் உள்ள விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், இறால் பண்ணைத் தொழிலை முறைப்படுத்துவதாக தேர்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதி தற்போது...
புதுக்கோட்டை அருகே டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதல் – 7 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே, டிப்பர் லாரி மீது ஆம்னி பேருந்து மோதி ஏற்பட்ட விபத்தில் 7 பேர் பலத்த...
திருப்பரங்குன்றம் மலைச் சிகரத்தில் தீபம் ஏற்றுவது பூரண சந்திரனுக்கு வழங்கும் உண்மையான மரியாதை – மத்திய அமைச்சர் எல்.முருகன்
வழிபாட்டு சுதந்திரத்தை திமுக அரசு காலடியில் நசுக்கி வருகிறது என மத்திய அமைச்சர் எல்.முருகன்...