Tamil-Nadu

Tamil-Nadu

சின்ன காளிபாளையத்தில் குப்பை கிடங்கு திட்டத்திற்கு எதிர்ப்பு!

திருப்பூர் சின்ன காளிபாளையம் பகுதியில் குப்பை சேமிப்பு மையம் அமைக்கப்படுவதற்கு எதிராக போராடி வரும் பொதுமக்களுக்கு, அடிப்படை தேவைகள் வழங்கப்படாமல் போலீசார் தடுக்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது....

“நீதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று” ஆளுநர் ஆர். என். ரவி

“நீதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று” என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார். பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய நீதி வழங்கப்படாத சூழலில்,...

கழிவுநீர் வெளியேறும் சரியான பாதை இல்லாததால் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுவிட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் குற்றம் சாட்டினார்!

கழிவுநீர் வெளியேறும் சரியான பாதை இல்லாததால் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுவிட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் குற்றம் சாட்டினார்! திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டமும்...

“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சு… நயினார் நாகேந்திரன்

“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார்...

மழைக்கால நிவாரணம் எப்போது கிடைக்கப்போகிறது? : பதட்டத்தில் இருக்கும் மண்பாண்ட தொழிலாளர்கள்!

தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களில் விளக்குகள் இருந்தாலும், களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட அகல் விளக்குகளுக்கு கார்த்திகை மாதத்தில் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. தீபத் திருவிழா நெருங்கி வரும்...

மணல் குவாரி தொடங்க முயற்சி: திமுக சார்பினரின் நடவடிக்கைக்கு எதிராக பொதுமக்கள் தீவிர அதிருப்தி!

ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் அருகிலுள்ள பாலாற்றில் மணல் குவாரி திறக்க போகிறார்கள் என்ற தகவலுக்கு அப்பகுதி கிராமத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான...

அதிரடி முறையில் சட்டமன்ற உறுப்பினர் பதவியை விலகியுள்ளார் செங்கோட்டையன்!

அதிமுகவிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், அவர் தனது எம்எல்ஏ பொறுப்பையும் ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். 1977 முதல் அரசியல் அரங்கில் முக்கிய இடத்தைப் பிடித்திருந்த செங்கோட்டையன், இதுவரை மொத்தம்...

S.I.R படிவம் உதவியது! – 21 ஆண்டுகளாக ஒளிந்திருந்த கொலை குற்றவாளி சிக்கினார்

சென்னை எண்ணூரில் நடந்த பழைய கொலைக்கான முக்கிய குற்றவாளி, S.I.R படிவம் மூலம் கண்டறியப்பட்டு 21 ஆண்டுகளுக்குப் பிறகு காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். எண்ணூர் இந்திரா நகர்...

“மின்சாரம் எப்போது வரும்?” – 40 ஆண்டுகளாக இருளில் வாழும் 35 குடும்பங்கள்!

  நாட்டின் பல பகுதிகளுக்கு மின்சாரம் கொண்டு செல்ல உழைத்தவர்களே, தங்களுக்குக் கூட மின்சாரம் இல்லாமல் நாற்பது ஆண்டுகளாக வாழ்ந்து வருவதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. இந்த...

பல்லாவரம் பகுதியில் எஸ்ஐஆர் படிவம் வழங்கலில் கோளாறு – மக்கள் அதிருப்தி!

சென்னை பல்லாவரம் சட்டமன்றத் தொகுதிக்குள் உள்ள பல பகுதிகளில், வாக்காளர்களுக்கு எஸ்ஐஆர் படிவங்கள் வழங்கப்படாமல் இருப்பதாக பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அடுத்தாண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை...

Page 301 of 391 1 300 301 302 391

BROWSE BY CATEGORIES

BROWSE BY TOPICS

Welcome Back!

Login to your account below

Create New Account!

Fill the forms below to register

Retrieve your password

Please enter your username or email address to reset your password.