Tamil-Nadu

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா?

தூய்மைப் பணியாளர்கள் மனிதர்களே இல்லையா? திராவிட மாடல் ஆட்சிக்கு இது கூட நினைவிலில்லையா? “சமத்துவம் மலர வேண்டும்” என்று சமூக ஊடகங்களில் உரையாடும் தமிழக அரசு, நடைமுறையில் சமூகநீதியை புறக்கணித்து, அடக்குமுறை மனப்பான்மையுடன் முதல்வர்...

சென்னையில் 7வது நாளாக நடைபெற்ற போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது

சென்னையில் 7வது நாளாக நடைபெற்ற போராட்டம் – இடைநிலை ஆசிரியர்கள் கைது சம பணிக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, ஏழாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர்...

ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள்

ஆங்கில புத்தாண்டு – மதுரை மீனாட்சியம்மன், பிள்ளையார்பட்டி உள்ளிட்ட கோயில்களில் பக்தர்கள் பெருந்திரள் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில் ஏராளமான பக்தர்கள் கூடி சாமி தரிசனம் செய்தனர். புத்தாண்டு நாளை முன்னிட்டு மதுரை...

வங்கிக் கடன் மோசடி வழக்கு – தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை

வங்கிக் கடன் மோசடி வழக்கு – தனியார் நிறுவன இயக்குநர்கள் 4 பேருக்கு தலா 5 ஆண்டுகள் சிறை வங்கிக் கடன் மோசடி தொடர்பான வழக்கில், தனியார் நிறுவனத்தைச் சேர்ந்த 4 இயக்குநர்களுக்கு தலா...

சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் – மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம்

சென்னையில் தோட்டக்கலை அலுவலர்கள் – மூன்றாம் நாளாக தொடரும் போராட்டம் புதிய அரசாணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையுடன், புத்தாண்டு நாளிலும் தோட்டக்கலை அலுவலர்கள் மூன்றாவது நாளாக இடைவிடாது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். உழவர்...

Popular

Subscribe

spot_imgspot_img