ஏற்காட்டில் கடும் போக்குவரத்து நெரிசல் – சுற்றுலாப் பயணிகள் அவதி சேலம் மாவட்டத்திற்குட்பட்ட ஏற்காட்டில் ஏற்பட்ட கடும் போக்குவரத்து நெரிசலால், பலரும் சாலைகளில் நீண்ட நேரம் சிக்கி...
திருப்பரங்குன்றம் விவகாரம் – தமிழக அரசுக்கு விஷ்வ ஹிந்து பரிஷத் கண்டனம் கோவையில் நடைபெற்ற விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மாநில நிர்வாகிகள் கூட்டத்தில், திருப்பரங்குன்றம் தொடர்பான...
போரூரில் மனைவி கொலை – கணவர் கைது சென்னை போரூர் பகுதியில், மனைவியை கயிற்றால் கழுத்தை இறுக்கி கொலை செய்ததாகக் கூறப்படும் கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்....
டாஸ்மாக் கடையில் கூடுதல் வசூல் – மதுபிரியருடன் ஊழியர் கடும் வாக்குவாதம் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடையில், மதுபாட்டிலுக்கு அதிகமாக வசூலிக்கப்பட்ட 10 ரூபாயை...
பெரம்பலூர்: மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி பெரம்பலூர் மாவட்டம், எளம்பலூர் பகுதியில் மாநில அளவிலான மிஸ்டர் ஆணழகன் போட்டி நடைபெற்றது. தனியார் கல்லூரி அரங்கில் நடைபெற்ற...
நெல்லை அருகே நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது நெல்லை மாவட்டம், களக்காட்டை அடுத்த திருக்குறுங்குடி வனப்பகுதியில், நீர்நிலை பறவைகள் கணக்கெடுப்பு பணி நேற்று முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது....
தமிழகம் நாட்டிலேயே பொருளாதார சீர்கேடில் முதன்மை தமிழகத்தின் பொருளாதார நிலை நாட்டிலேயே மிகவும் மோசமானதாக இருக்கிறது என்று பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா தெரிவித்தார். வரவிருக்கும் சட்டமன்ற...
வேளச்சேரியில் மனித பொம்மை பயன்பாட்டில் ரயில் பாதுகாப்பு விழிப்புணர்வு சென்னை வேளச்சேரி ரயில் நிலையத்தில், பயணிகள் ரயிலில் அடிபட்டு பாதிக்கப்படுவதைத் தடுக்கும் நோக்கில், போலீஸ் அதிகாரிகள் சார்பில்...
இந்துக்களுக்கு ஆதரவாக முதல்வர் ஸ்டாலின் செயல்படவில்லை – வினோஜ் பி.செல்வம் குற்றச்சாட்டு பாஜக மாநிலச் செயலாளர் வினோஜ் பி.செல்வம், முதல்வர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அதிகமான இந்துக்களுக்கு...
திமுக அரசு இடைநிலை ஆசிரியர்களுக்கான வாக்குறுதியை நிறைவேற்றவில்லை – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், ஆட்சி முடியும் தருவாயிலும் திமுக அரசு...