என்டிஏவில் அமமுக இணைப்பு – ஜெயலலிதா ஆட்சியை மீண்டும் உருவாக்க துணை நிற்போம் : தினகரன்
தேசிய ஜனநாயக கூட்டணியில் (NDA) அமமுக இணைந்துள்ளதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
சென்னையில் நடைபெற்ற...
மறைந்த எம்எல்ஏ உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களுக்கு அஞ்சலி – சட்டப்பேரவை நாள் முழுவதும் ஒத்திவைப்பு
சட்டப்பேரவையின் இரண்டாம் நாள் கூட்டம் காலை தொடங்கியது. கூட்டம் ஆரம்பமானதும், மறைந்த சேந்தமங்கலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர்...
கரூர் காவல் ஆய்வாளர் மணிவண்ணன் காத்திருப்போர் பட்டியலில் மாற்றம்
கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் தவெக் நிர்வாகிகள் மீது வழக்கு பதிவு செய்த நகர காவல் ஆய்வாளர் மணிவண்ணன், தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
கரூர்...
தொட்டபெட்டாவில் இமயமலை ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ச்சி
உதகை மாவட்டம், தொட்டபெட்டா மலை சிகரத்தில் இமயமலையில் மட்டுமே காணப்படும் ரோடோடென்ட்ரான் மலர்கள் மலர்ந்து, சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளன.
இதுவரை உதகையின் பிரபல சுற்றுலா தளங்களில் பல்வேறு தாவரங்கள்...
அடல் பென்ஷன் திட்டம் 2031 வரை நீட்டிப்பு – மத்திய அரசு அனுமதி
அடல் பென்ஷன் யோஜனையை 2031-ம் ஆண்டு வரை செயல்படுத்த மத்திய அமைச்சரவை சம்மதித்துள்ளது.
2015-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் கீழ்,...