கன்யாகுமரி விவேகானந்த கேந்திரத்தைச் சேர்ந்த மூத்த சேவகர் லட்சுமணன் ஜி (வயது 86) இன்று பிற்பகல் 3.00 மணியளவில் இறைவன் அடி சேர்ந்தார்.
கோழிக்கோட்டில் பிறந்த லட்சுமணன் ஜி, கன்னியாகுமரியில் அமைந்துள்ள விவேகானந்தர் பாறை...
வால்பாறை அருகே குடியிருப்பு பகுதியில் உலாவிய ஒற்றை யானை – பொதுமக்கள் பீதி
கோவை மாவட்டம் வால்பாறை அருகேயுள்ள பகுதியில், காட்டிலிருந்து வெளியே வந்த ஒற்றை யானை பொதுமக்களை விரட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குரங்குமுடி...
அரசு ஊழியர்களுக்கு திமுக அரசு துரோகம் செய்ததா? – சட்டப்பேரவையில் சூடான வாதம்
பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அரசு ஊழியர்களை திமுக அரசு ஏமாற்றியதா என்ற கேள்வியை முன்வைத்து, சட்டப்பேரவையில் இன்று கடும்...
தேவையற்ற பகுதியில் கோடிக்கணக்கில் பேருந்து நிறுத்தம் அமைப்பு – பொதுமக்கள் அதிருப்தி
பூந்தமல்லி அருகே, பயணிகள் வருகை மிகக் குறைவான பகுதியில் பல லட்சம் ரூபாய் செலவில் பேருந்து நிறுத்தம் அமைக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பூந்தமல்லியை...
தெருவோரக் குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வாழ்க்கையையே தியாகம் செய்த சீதா தேவி
சென்னை நகரின் குடிசைப் பகுதிகளில் வாழும் ஆயிரக்கணக்கான தெருவோரக் குழந்தைகள் கல்வி பெறவும், ஆதரவற்ற முதியவர்களுக்கு பாதுகாப்பான உறைவிடம் கிடைக்கவும், தனது முழு...