ஜல்லிக்கட்டு காளைகளை அலங்கரிப்பதில் அதிகரிக்கும் மக்களின் ஆர்வம் மதுரை மாவட்டம் மேலூர் சுற்றுவட்டார பகுதிகளில், ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க உள்ள காளைகளை தயார்படுத்துவதிலும், அவற்றை அழகுபடுத்துவதிலும் பொதுமக்கள்...
ஆன்லைன் டோக்கன் முன்பதிவு முறையை உடனடியாக கைவிட வேண்டும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்துகொள்ள ஆன்லைன் டோக்கன் பதிவு நடைமுறையை ரத்து செய்ய வேண்டும் என்று திண்டுக்கல் மாவட்ட...
சர்வதேச சிறுநீரக கடத்தல் வலையுடன் திருச்சி தனியார் மருத்துவமனைக்கு தொடர்பு – அதிர்ச்சி தகவல் திருச்சியில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் மருத்துவமனை, உலகளாவிய அளவில் செயல்படும்...
ஐயப்ப பக்தர்களின் பாரம்பரிய வாகன ஊர்வலத்திற்கு கட்டுப்பாடுகள் – பக்தர்கள் வேதனை களியக்காவிளை சுற்றுவட்டாரப் பகுதியில், தலைமுறை தலைமுறையாக நடைபெற்று வரும் ஐயப்ப பக்தர்களின் அலங்கார வாகன...
திமுக தேர்தல் வாக்குறுதி நிறைவேற்ற வலியுறுத்தல் – 2வது நாளாக அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம் சேலம் கோட்டை மைதானத்தில், அங்கன்வாடி பணியாளர்கள் இரண்டாவது நாளாக தொடர் போராட்டத்தில்...
கோவை அருகே பழமையான கோயில் இடிப்பு – பணிகளை நிறுத்தக் கோரி மனு கோவை அருகே அமைந்துள்ள பழமையான விநாயகர் கோயிலை இடிக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட...
தமிழக ஆட்சியில் உரிய பங்கு வேண்டும் – காங்கிரஸ் நிர்வாகி பிரவீன் சக்கரவர்த்தி உறுதி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியை வலுவாக்குவதற்காக, ஆட்சியில் உரிய பங்கு கோருவது தவிர்க்க...
அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்றம் உத்தரவு உலக அளவில் புகழ்பெற்ற மதுரை மாவட்டத்தின் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர்...
ஜல்லிக்கட்டு – மாடுபிடி வீரர்கள் மற்றும் காளைகளுக்கான ஆன்லைன் பதிவு தொடக்கம் அலங்காநல்லூர், பாலமேடு, அவனியாபுரம் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாடுபிடி வீரர்கள்...
திருப்பூர் அருகே கோவில் இடிப்பு – நீதிமன்றம் மூலம் நியாயம் பெறுவோம்: இந்து முன்னணி உறுதி திருப்பூர் அருகே நடைபெற்ற கோவில் இடிப்பு சம்பவம் தொடர்பாக, திமுக...