காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை கடும் எச்சரிக்கை கூட்டணி பேச்சுவார்த்தைகள் தொடர்பாக பொதுமக்கள் முன்னிலையில் கருத்து தெரிவிக்கும் காங்கிரஸ் நிர்வாகிகள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை...
“சென்சார் போர்டு பிரச்னையில் பாஜக பெயரை இழுப்பதா?” – தமிழிசை கடும் விமர்சனம் தமிழகத்தில் செயல்படும் திரையரங்குகள் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதாக,...
திமுக அரசு வாக்குறுதிகளை மறந்துவிட்டதாக மக்கள் நல பணியாளர்கள் குற்றம்சாட்டு திமுக தனது தேர்தல் அறிக்கையில் அளித்த உறுதிமொழிகளை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தி, திண்டுக்கல் நகரில்...
மத்திய அரசின் அறிவுறுத்தலை அமல்படுத்தாமல் தமிழக அரசு அலட்சியம் சரக்கு மற்றும் போக்குவரத்து மேலாண்மைக்காக ஒருங்கிணைந்த குழுமங்களை உருவாக்குமாறு மத்திய அரசு வெளியிட்ட வழிகாட்டுதலை தமிழக அரசு...
ஏகாம்பரநாதர் ஆலயத்தில் நகை காணாமல் போன விவகாரம் – தனிப்பட்ட நீதிபதி விசாரணை வேண்டும் காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் கோயிலில் 312 சவரன் தங்க நகைகள் காணாமல்...
மஞ்சள் அறுவடை பணிகள் தீவிரம் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு, மதுரை மாவட்டம் பாலமேடு பகுதியில் மஞ்சள் பயிர்களை அகற்றும் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. பாலமேடு மற்றும்...
இடும்பன் கோயிலை பழனி கோயில் நிர்வாகத்துடன் இணைக்கும் முயற்சிக்கு எதிர்ப்பு பழனியில் அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் இடும்பன் கோயிலை, பழனி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ்...
ஜல்லிக்கட்டில் ஜிபிஎஸ் ட்ராக்கர் பயன்பாடு – வழிதவறும் காளைகளை கண்டறிய புதிய முயற்சி ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் போது திசை மாறி ஓடிவிடும் காளைகளை மீட்பதில் அதன்...
அதிமுக வேட்பாளர் விருப்ப மனுதாரர்களுடன் 2-வது நாளாக இபிஎஸ் ஆலோசனை அதிமுக சார்பில் தேர்தலில் போட்டியிட விருப்ப மனு சமர்ப்பித்தவர்களுடன், அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி...
“தேசிய இளையோர் திருவிழா” – டெல்லி வந்த இளைஞர்களை சந்தித்து கலந்துரையாடிய மத்திய அமைச்சர் எல்.முருகன் “தேசிய இளையோர் திருவிழா” நிகழ்வில், டெல்லி சென்ற இளைஞர்களுடன் மத்திய...