உலகத் தமிழர்கள் உற்சாகமாக கொண்டாடும் பொங்கல் திருநாள் தமிழர்களின் பாரம்பரிய திருவிழாவான பொங்கல் பண்டிகை, இன்று உலகின் பல பகுதிகளில் வாழும் தமிழ் மக்களால் மிகுந்த மகிழ்ச்சியும்...
தமிழகம் முழுவதும் உற்சாகமாக கொண்டாடப்பட்ட போகி பண்டிகை பொங்கல் திருநாளை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் பொதுமக்கள் அதிகாலை முதலே போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர்....
வங்காநரி வேட்டைக்கு தடை – வனத்துறை விழிப்புணர்வு போஸ்டர் இணையத்தில் வைரல் வங்காநரியை பிடிப்பதற்கு சட்டப்படி தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், வனத்துறை வெளியிட்டுள்ள விழிப்புணர்வு போஸ்டர்கள் சமூக...
மதுபோதையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கிய இருவர் கைது திருச்சி மாவட்டம் துறையூரில், மதுபோதையில் இருந்த நிலையில் பணியில் இருந்த பெண் போக்குவரத்து காவலரை தாக்கியதாக இரண்டு...
சூரியனார் கோயில் சாவி திருவாவடுதுறை ஆதீனத்திடம் ஒப்படைப்பு – நீதிமன்ற உத்தரவு அமல் கும்பகோணம் அருகே அமைந்துள்ள சூரியனார் கோயிலின் சாவியை, சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, அறநிலையத்துறை...
தமிழ் மண்ணில் பொங்கலை கொண்டாடிய அனுபவம் பெரும் மகிழ்ச்சி – மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் சென்னை ஐஐடி வளாகத்தில் உற்சாகமும் பாரம்பரியமும் நிறைந்த வகையில் நடைபெற்ற...
தமிழகத்தில் NDA ஆட்சி உருவாகுவது காலத்தின் தேவை – மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தமிழகத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றிபெற்று...
தொடர் திமுக மாநாடுகள் – செலவுச் சுமையால் கலக்கத்தில் மாவட்டச் செயலாளர்கள் வரும் காலகட்டத்தில் திமுக சார்பில் தொடர்ந்து மாநாடுகள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளதால், அதற்கான செலவுகளை ஏற்க...
நெல்லையில் சட்டவிரோத துப்பாக்கி விற்பனை – இருவர் கைது நெல்லை மாவட்டத்தில் கள்ளத் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் இருவரை காவல்துறையினர் கைது செய்து தீவிர விசாரணை...
திமுக எதிர்ப்பு வாக்குகள் ஒன்றிணைய வேண்டும் – தமிழிசை சௌந்தரராஜன் கருத்து திமுகவை ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு தேசிய ஜனநாயக கூட்டணியே ஒரே வலுவான மாற்று சக்தி என்று...