டாப்சிலிப் வனப்பகுதியில் உற்சாகமாக நடைபெற்ற யானைப் பொங்கல் விழா கோவை அருகே அமைந்துள்ள டாப்சிலிப் வனப்பகுதியிலுள்ள யானைகள் பராமரிப்பு முகாமில், யானைப் பொங்கல் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது....
கட்சி அலுவலகத்தில் அதிமுக நிர்வாகி உயிரிழப்பு சென்னை சைதாப்பேட்டை மேற்கு பகுதியைச் சேர்ந்த அதிமுக நிர்வாகி ஒருவர், கட்சி அலுவலகத்தில் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜாபர்கான்பேட்டை...
வாசுதேவநல்லூர் பகுதியில் மாட்டுப் பொங்கலை முன்னிட்டு பசு ஓட்டம் தென்காசி மாவட்டம் கடையநல்லூரை அடுத்த புண்னையாபுரம் மற்றும் வாசுதேவநல்லூர் பகுதிகளில், மாட்டுப் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பாரம்பரியமான...
வெள்ளை புடவையில் பெண்கள் பொங்கல் வழிபாடு சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடி அருகே, பொருளாதார வேறுபாடுகள் எதுவும் இன்றி, கிராம பெண்கள் அனைவரும் ஒரே மாதிரியாக வெள்ளை நிற...
திருச்சியில் கோலாகலமாக நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டி திருச்சி திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரிய சூரியூர் கிராமத்தில், ஜல்லிக்கட்டு போட்டி மிகுந்த உற்சாகத்துடன் வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது....
நெல்லையில் களைகட்டிய மாட்டுப் பொங்கல் – கால்நடைகளுக்கு நன்றியறிவித்த உழவர்கள் திருநெல்வேலி மாவட்டத்தின் முன்னீர்பள்ளம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில், மாட்டுப் பொங்கல் திருநாள் மிகுந்த மகிழ்ச்சியும்...
கொல்லிமலையில் உற்சாக பொங்கல் கொண்டாட்டம் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள கொல்லிமலையில், பழங்குடியினர் பாரம்பரிய முறையில் பொங்கல் பண்டிகையை வெகு விமரிசையாக கொண்டாடினர். பெரியகோம்பை புதூர்...
தமிழர் பண்பாட்டில் உயிரினங்களுக்கு வழங்கும் மதிப்பை எடுத்துரைக்கும் நாள் – மாட்டுப் பொங்கல் தமிழர் வாழ்க்கை முறையில் ஜீவராசிகளுக்கு அளிக்கப்படும் மரியாதையையும், அவற்றின் முக்கியத்துவத்தையும் உணர்த்தும் சிறப்பு...
மாட்டுப்பொங்கலை முன்னிட்டு அண்ணாமலை வாழ்த்து உழவுத் தொழிலின் உறுதியான துணையாகவும், விவசாயத்தின் உயிர்ப்பான அடையாளமாகவும் விளங்கும் மாடுகளை மரியாதையுடன் போற்றும் மாட்டுப்பொங்கல் திருநாளில், தமிழக மக்களனைவருக்கும் எனது...
உலகத் தமிழர்கள் அனைவருக்கும் தைப் பொங்கல் நல்வாழ்த்துகள் புதிய எண்ணங்களும், புதிய தொடக்கங்களும் ஒன்றிணைந்து வாழ்க்கையில் இனிய மாற்றங்களை உருவாக்கும் இந்த தைத் திருநாளில், உலகின் பல...