ஒப்பந்தம் முடிந்தபின்பும் காலியிட மறுத்த டாஸ்மாக் கடை – முன்பு அமர்ந்து பெண் நடத்திய வித்தியாசமான போராட்டம் சென்னை திருவான்மியூர் அருகே, வாடகை ஒப்பந்தம் காலாவதியான பின்னரும்...
காதல் விவகாரம் – காவல்நிலையம் முன்பே இளம்பெண்ணை காரில் அழைத்துச் செல்ல முயன்ற உறவினர்கள் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே, காவல்நிலையத்திற்கு வந்த இளம்பெண்ணை, போலீசார் கண்முன்னே...
நானும் தினகரனும் ஜெயலலிதா வளர்த்த அரசியல் பிள்ளைகள் – எடப்பாடி பழனிசாமி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி...
நாங்கள் அனைவரும் ஜெயலலிதா உருவாக்கிய இயக்கத்தின் தொண்டர்களே – எதிரிகள் இதை மறந்துள்ளனர்: டிடிவி தினகரன் தமிழகத்தில் மீண்டும் ஜெயலலிதா தலைமையிலான ஆட்சியை அமைப்பதே எங்களின் இலக்கு...
தேசிய ஜனநாயக கூட்டணி தமிழர் நலனைக் காக்கும் வலுவான அமைப்பு – நயினார் நாகேந்திரன் மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பாஜக மாநில தலைவர்...
தேசிய ஜனநாயக கூட்டணி மாநாட்டில் திரண்ட பெருந்திரள் – மக்கள் பேரலையில் திளைத்த மதுராந்தகம் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் லட்சக்கணக்கான தொண்டர்கள் கலந்து கொண்டதைத் தொடர்ந்து,...
சிறுமியின் அன்புக்கு நெகிழ்ந்து நன்றி கூறி உறுதி அளித்த பிரதமர் மோடி மதுராந்தகத்தில் நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணியின் பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடியின் தாயின் உருவப்படத்தை வரைந்து...
நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன் – அண்ணாமலை கருத்து நேற்றுவரை பிரகாசமாகத் தோன்றிய சூரியன், இன்று மெல்ல மறையத் தொடங்கியுள்ளது என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...
பொதுத் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் பெற்றோர்களின் பாதங்களைத் துதி செய்து ஆசி பெற்றனர் மயிலாடுதுறை அருகே, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை எதிர்நோக்கும் மாணவர்கள்,...
திமுக ஆட்சிக்கு முடிவுக் கட்டம் தொடங்கிவிட்டது – பிரதமர் மோடி திமுக தலைமையிலான ஆட்சியின் முடிவுக்கான கவுன்ட் டவுன் ஆரம்பமாகிவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்....