உறுதியான இந்தியாவை கட்டியெழுப்புவதே ஆர்எஸ்எஸ் அமைப்பின் மைய நோக்கம் ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் நடைபெற்ற அணிவகுப்பு நிகழ்வில் பெருந்திரளானோர் பங்கேற்றனர். நூற்றாண்டு விழா...
கோரிக்கைகள் புறக்கணிக்கப்பட்டதால் வட்டார வளர்ச்சி அலுவலர் வாகனத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில், தங்களின் கோரிக்கைகள் நிறைவேறாததைக்...
ரவுடி வெள்ளைகாளி மீது தாக்குதல் முயற்சியில் ஈடுபட்டவர் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு பெரம்பலூர் மாவட்டம் அருகே ரவுடியை கொல்ல முயன்ற சம்பவத்தில் தொடர்புடைய நபர், காவல்துறையினரின் என்கவுண்டரில்...
பத்திரப்பதிவு தொடர்பான மசோதாவிற்கு குடியரசுத் தலைவர் அனுமதி தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட பத்திரப்பதிவு தொடர்பான மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில்,...
திமுக அரசின் செயல்பாடுகளை எதிர்த்து பிப்ரவரி 2-ந் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன் போராட்டம் திமுக அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பிப்ரவரி 2-ந்...
ரவுடிகளின் கோட்டையாக மாறும் மதுரையா? – ஒரே நாளில் 2 அதிர்ச்சி சம்பவங்கள் மதுரை மாநகரில் ஒரே நாளில் நிகழ்ந்த இரு கடுமையான குற்றச் சம்பவங்கள், பொதுமக்களிடையே...
குடியரசு தினம் – தலைவர்கள் வாழ்த்து 77வது குடியரசு தினத்தை முன்னிட்டு, நயினார் நாகேந்திரன் மற்றும் மத்திய அமைச்சர் எல். முருகன் ஆகியோர் நாட்டு மக்களுக்கு வாழ்த்து...
திமுக ஆட்சிக்குப் பிறகு மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது – முன்னாள் ஐஜி பொன்மாணிக்கவேல் குற்றச்சாட்டு திமுக ஆட்சி அமைந்ததற்கு பிறகு, தமிழகத்தில் மடாதிபதிகளின் எண்ணிக்கை குறைந்து...
சீமான் குறித்து அவதூறு, கொலை மிரட்டல் – தவெக மாவட்ட செயலாளர் மீது வழக்குப்பதிவு நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் அக்கட்சியின் கொள்கை பரப்புச்...
“பலரின் கூட்டு சக்திக்கு கிடைத்த மதிப்பு” – பத்மஸ்ரீ விருது பெற்ற கால்நடை மருத்துவர் புண்ணியமூர்த்தி கால்நடை அறிவியல் துறையில் சிறந்த பங்களிப்பை வழங்கி, பத்மஸ்ரீ விருதுக்கு...