சென்னை அடையாறு மும்முர கொலை சம்பவம் : ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் படுகொலை – 5 பேர் கைது சென்னை அடையாறு பகுதியில் வட இந்தியாவைச்...
“போதைப்பொருள் கலாசாரத்தை ஒழிப்போம் என்ற உறுதி முதல்வரிடம் இல்லை” – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு தமிழகத்தில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்களின் விற்பனை தடையின்றி நடைபெற்று வருவதாக, பாஜக...
மக்கள் மாளிகையில் கம்பர் சிலை திறப்பு – ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்பு சென்னை கிண்டி பகுதியில் அமைந்துள்ள மக்கள் மாளிகை வளாகத்தில், தமிழின் பெரும் காவியக் கவிஞர்...
EU உடன் கையெழுத்தான வர்த்தக உடன்பாடு: இந்திய தொழில்துறைக்கு பலமடங்கு வளர்ச்சி – ரபிக் அகமது ஐரோப்பிய ஒன்றியத்துடன் இந்தியா மேற்கொண்டுள்ள தடையற்ற வர்த்தக உடன்பாடு, நாட்டின்...
மத்திய பட்ஜெட்டில் தொழில் துறையின் எதிர்பார்ப்புகள்: ரூஃப் டாப் சோலார் திட்டத்திற்கு மானியம் கிடைக்குமா? மத்திய அரசின் ஆண்டு பட்ஜெட் இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள...
தேர்தல் காலத்தில் போராட்டம் ஒரு பழக்கமாகிவிட்டதா? – அமைச்சர் மா. சுப்பிரமணியன் கருத்துக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு தேர்தல் நேரங்களில் போராடுவது தற்போது ஒரு ஃபேஷனாக மாறிவிட்டதாக...
சென்னை அரசு கல்லூரியில் பாலியல் தொந்தரவு புகார் – கேண்டீன் பொறுப்பாளரிடம் போலீஸ் விசாரணை சென்னையில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரி ஒன்றில், இளம்பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு...
மக்கள் குறைகளை சேகரிக்கும் பெட்டி – தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் தேசிய ஜனநாயக கூட்டணியின் அடுத்தகட்ட கூட்டணி ஆலோசனைகளுக்காக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நாளை மீண்டும்...
தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறி – அண்ணாமலை குற்றச்சாட்டு சென்னை அரசு கலைக் கல்லூரியில் உள்ள கேண்டீனில் பணியாற்றி வந்த 22 வயது இளம்பெண், மூன்று நபர்களால்...
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை இழிவுபடுத்தும் பதிவுகள் அகற்றம் – காவல்துறை உயர்நீதிமன்றத்தில் உறுதி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை அவமதிக்கும் வகையில் எந்தவொரு நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று...