நில மோசடி புகார் – அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மீது விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்றத்தில் மனு நில அபகரிப்பு குற்றச்சாட்டை முன்வைத்து அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்...
பண்பொழி திருமலைக் குமாரசுவாமி கோயிலில் ஆடிட்டர் குருமூர்த்தி வழிபாடு தென்காசி மாவட்டம் பண்பொழி பகுதியில் அமைந்துள்ள பிரசித்திபெற்ற திருமலைக் குமாரசுவாமி ஆலயத்தில், ஜோஹோ நிறுவனத்தின் தலைமை அறிவியல்...
9 கோரிக்கைகளை முன்வைத்து சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம் ஊக்கத்தொகை உயர்வு உள்ளிட்ட 9 முக்கிய கோரிக்கைகளை முன்வைத்து, சென்னையில் பார்வை மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை...
கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை கொலை வழக்கு: பணியிடை நீக்கம் செய்யப்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளர் உயிரிழப்பு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் நடந்த ரவுடி கொலை சம்பவம்...
மதுரை மாமன்றக் கூட்டம் 10-ந் தேதி நடத்தப்படும் – மாநகராட்சி அறிவிப்பு மதுரை மாநகராட்சியில் மேயர் தேர்வு தொடர்பான நீண்டகால இழுபறி காரணமாக வளர்ச்சி பணிகள் முடங்கியுள்ள...
மதுரை மாநகராட்சி சொத்து வரி முறைகேடு – கைது செய்யப்பட்ட தற்காலிக பணியாளர்களுக்கு ஜாமின் மறுப்பு மதுரை மாநகராட்சியில் நடந்த சொத்து வரி முறைகேடு தொடர்பான வழக்கில்...
சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் 46-வது பட்டமளிப்பு விழா கோலாகலம் சென்னை கிண்டியில் அமைந்துள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் 46-வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இந்த விழாவில் தமிழக...
“தடையில்லா மின்சாரம் வழங்குவோம் என்ற உறுதி எங்கே?” – நயினார் நாகேந்திரன் கேள்வி போர்க்கால நடவடிக்கைகள் மேற்கொண்டு மின் உற்பத்தியை அதிகரித்து, வீடுகள், தொழிற்சாலைகள், விவசாயம் உள்ளிட்ட...
வட இந்தியர்களுக்கு எதிரான மனநிலையை உருவாக்க அறிவாலய தலைவர்கள் முயற்சி – நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு வட இந்தியர்களை குறிவைத்து வெறுப்புணர்வை உருவாக்கும் வகையிலான பேச்சுகளை அறிவாலயத்தைச்...
முன்னறிவிப்பு இன்றி பாதுகாப்பு பயன்பாட்டுக்கான நிலம் மீட்பு – திமுக பிராந்திய அரசின் நடவடிக்கைக்கு சர்ச்சை சென்னை நகரின் பாதுகாப்புக்காக ஒதுக்கப்பட்டிருந்த 9.69 ஏக்கர் பரப்பளவு கொண்ட...