“கேரளாவிலும் திராவிட மாடலா?” – அண்ணாமலை கடும் குற்றச்சாட்டு அண்டை மாநிலமான கேரளத்திலும் திமுக தொடர்புடையவர்கள் சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டுள்ளனர் என பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர்...
தமிழ்நாடு அரசு நிலக்கரி திட்ட அறிக்கையை தாக்கல் செய்யவில்லை: மத்திய அமைச்சர் விளக்கம் நிலக்கரி எரிவாயுவாக்கம் மற்றும் சுத்தமான நிலக்கரி முயற்சிகளுக்கான நிதி பெற தேவையான திட்ட...
மாநிலங்களவையில் கூடங்குளம் அணு மின் திட்டம் தொடர்பாக தீவிரமான கலந்துரையாடல் நடைபெற்றது. அணு மின் நிலையங்களின் செயல்பாடுகளில், உற்பத்தியை விட பாதுகாப்பிற்கே முதன்மை வழங்குவது மத்திய அரசின்...
2000 கி.மீ. நடந்து கங்கை நீர் சுமந்து வந்து ராமேஸ்வரத்தில் அபிஷேகம் – பக்தர்களின் அர்ப்பணிப்பு ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசாமி திருக்கோவிலுக்கு கங்கையிலிருந்து புனித நீர் சுமந்து...
அங்கன்வாடி ஊழியர்களின் போராட்டத்திற்கு நயினார் நாகேந்திரன் நேரில் ஆதரவு கோவை செஞ்சிலுவை சங்கம் அருகே 10-வது நாளாக தொடர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் அங்கன்வாடி மற்றும்...
தொமுச அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் – சென்னையில் பரபரப்பு சென்னையில் திமுகவின் தொழிலாளர் அமைப்பான தொழிலாளர் முன்னேற்ற சங்க (தொமுச) அலுவலகத்தில் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டதால் பதற்ற...
இரண்டு நாள் பயணமாக தமிழகம் வரும் அமித்ஷா மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, தமிழகம் மற்றும் காரைக்காலில் இரண்டு நாள் சுற்றுப் பயணம் மேற்கொள்ள நாளை வருகை...
அறநிலையத்துறைக்கு எதிர்ப்பு – கன்யாகுமரி முக்கடலில் ஒருநாள் கடையடைப்பு அறநிலையத்துறையின் நடவடிக்கையை கண்டித்து, கன்யாகுமரி முக்கடல் சுற்றுலா தலம் முழுவதும் வியாபாரிகள் ஒருநாள் கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்....
திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில் நிர்வாகியின் குற்றச்சாட்டு – சங்கரன்கோவிலில் பரபரப்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலில் நடைபெற்ற திமுக கருத்துக்கேட்பு கூட்டத்தில், கட்சியின் ஒருநிர்வாகி முன்வைத்த குற்றச்சாட்டுகள் கூட்டத்தில்...
மேட்டூர் நீர் விடுவிப்பு நிறுத்தம்: மயிலாடுதுறையில் 300 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிப்பு மேட்டூர் அணையில் இருந்து பாசன நீர் வழங்கல் நிறுத்தப்பட்டதன் தாக்கமாக, மயிலாடுதுறை மாவட்டத்தில் சுமார்...