கோவில்பட்டி அருகே சரக்கு வாகனம் கவிழ்ந்து விபத்து – 3 டன் தக்காளி சேதம் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு வாகனம் தலைகுப்புற...
கள்ளை ஏற்காத தமிழக அரசை தேர்தலில் எதிர்கொள்வோம் – பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம் எச்சரிக்கை மத்திய அரசு கள்ளை உணவுப் பட்டியலில் சேர்த்துள்ள நிலையில், அதனை ஏற்க...
கோவை சிங்காநல்லூரில் அடகு கடை உடைப்பு – 100 சவரன் நகைகள் கொள்ளை கோவை மாவட்டம் சிங்காநல்லூரில் உள்ள அடகு கடையின் ஷட்டரை உடைத்து மர்ம நபர்கள்...
குப்பை கிடங்கில் பயங்கர தீ விபத்து – ரூ.2 லட்சம் மதிப்புள்ள இயந்திரம் சேதம் நாமக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட குப்பை கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில், ரூ.2...
மணல் கொள்ளை என்ற பெயரில் விவசாயிகளை துன்புறுத்த வேண்டாம் – கோரிக்கை பருத்தி விதைப்புக்காக சிறிய அளவில் ஆற்று மணலை எடுக்கும் விவசாயிகளை, மணல் கொள்ளை என்ற...
மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு போதாது – பிரவீன் சக்ரவர்த்தி கருத்து மகளிர் உரிமைத் தொகை மட்டுமே தேர்தல் வெற்றிக்கு உதவாது என பிரவீன்...
தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் நடைபெறும்: நயினார் நாகேந்திரன் மதுரையில் நடைபெற உள்ள தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டம் மாநாடு போல் சிறப்பாக நடைபெறும்...
முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் ஹோட்டலில், முன்னாள் வழக்கறிஞர் கிருஷ்ணசாமியின் முதலாம் ஆண்டு...
ஸ்ரீவில்லிபுத்தூர்: தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீச்சு – போலீசார் விசாரணை விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், தீர்ப்பு வழங்கிய நீதிபதி மீது அரிவாள் வீசிய நபரை...
கும்மிடிபூண்டி இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் அவசரமாக நடைபெறும் மின் இணைப்பு பணிகள் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிபூண்டியில், முதலமைச்சர் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட இலங்கை தமிழர் மறுவாழ்வு...