போட்ஸ்வானா நாட்டின் அதிபர் துமா கிடியான் போக்கோ, இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவுக்கு 8 சிவிங்கிப் புலிகளை அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.
3 நாள் அரசு முறை பயணமாக ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானா சென்றுள்ள குடியரசுத்...
அமெரிக்க நிதித் துறை வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்ததாவது:
ஈரான் தனது பாலிஸ்டிக் ஏவுகணை மற்றும் ட்ரோன் தயாரிப்பு திட்டங்களுக்கு தேவையான ரசாயனங்கள் மற்றும் உதிரிப் பொருட்களை பல நாடுகள் வழியாக இறக்குமதி செய்து வருகிறது....
அமெரிக்க வேலைகளில் வெளிநாட்டு தொழிலாளர்களை முழுமையாக நம்பும் பழக்கத்தை குறைத்து, அமெரிக்கர்களுக்கே மேம்பட்ட தொழில்திறன்களை வழங்க புதிய வடிவிலான H-1B விசா திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க கருவூலச் செயலாளர் ஸ்காட் பெசென்ட்...
அமெரிக்காவில் 43 நாட்களாக நீடித்த அரசு நிதி முடக்கம் முடிவுக்கு வந்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், புதன்கிழமை (நவம்பர் 12) இரவு அரசாங்க நிதி மசோதாவில் கையெழுத்திட்டார்.
அமெரிக்க நிதியாண்டு ஒவ்வொரு ஆண்டும்...
ஆப்கனிஸ்தானில் 10 குடும்பங்களில் 9 பசி மற்றும் கடனில் வாடுகின்றன – ஐ.நா. அறிக்கை
ஆப்கனிஸ்தானில் பெரும்பாலான குடும்பங்கள் பசியும், கடன்சுமையுமாக வாழ்ந்து வருகின்றன என ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டு திட்டம் (UNDP)...