சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தமிழக ஐஎன்டியுசி மாநில நிர்வாகிகள் தேர்தல் நேற்று நடத்தப்பட்டது. இதில் தலைவராக மு. பன்னீர்செல்வமும், செயலாளர் (செக்ரட்ரி ஜெனரல்) பதவிக்கு கோவை செல்வமும் வெற்றி பெற்றனர்.
கடந்த காலத்தில், ஐஎன்டியுசி...
வன்னியர் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தும் வலிமையான அழுத்தத்தை உருவாக்கும் வகையில் ‘சிறை நிரப்பும் போராட்டம்’ வெற்றிகரமாக அமைய வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி தனது தொண்டர்களுக்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பாமக தலைவர்...
சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தென்கொரிய நிறுவனமான ஹ்வாசங், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக திட்டமிட்டிருந்ததாகவும்,...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என எழுத்து...