சென்னை உள்ளிட்ட ஏழு மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியின் தாக்கத்தால், தமிழகத்தின் 15 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம்...
தமிழகத்திற்கு வரவிருந்த ரூ.1,720 கோடி முதலீடு ஆந்திராவுக்கு மாறியுள்ளதைக் கண்டித்து, தமிழக பாஜகத் தலைவர் நயினார் நாகேந்திரன் அரசு மீது கடும் விமர்சனம் செய்துள்ளார்.
தென்கொரிய நிறுவனமான ஹ்வாசங், தமிழகத்தில் முதலீடு செய்வதற்காக திட்டமிட்டிருந்ததாகவும்,...
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப்பணி நடைபெற்று வரும் நிலையில், பூர்த்தி செய்யப்பட்ட எஸ்ஐஆர் படிவங்களை சேகரிக்கும் அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி முகவர்கள், அந்தப் படிவங்கள் வாக்காளர் பட்டியலுடன் சரிபார்க்கப்பட்டவை என எழுத்து...
மதுரை மாநகராட்சியில் திமுக 67 கவுன்சிலர்கள் இருப்பினும், மேயரும் மண்டலத் தலைவர்களும் இன்னும் நியமிக்கப்படாததால், திமுக மற்றும் மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகள், கவுன்சிலர்கள் இடையே நிர்வாக ரீதியான மறைமுக மோதல் உருவாகியுள்ளது.
சொத்துவரி முறைகேடு...
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய தவெக இணைப் பொதுச்செயலாளர் சிடிஆர் நிர்மல்குமார், அதிமுகவுடன் கூட்டணி அமைப்பதற்கு எந்தச் சாத்தியமும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
“எங்கள் கொள்கை எதிரி பாஜக. பாஜகவுடனோ, அதனுடன் கூட்டணியில் உள்ள எந்தக்...