திருக்கழுக்குன்றம் அருகிலுள்ள மாதுளங்குப்பம் பகுதிக்கு செல்லும் முக்கிய சாலை ஏரி அருகே தாழ்வான நிலையில் இருப்பதால், மழை காலங்களில் அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக அவதியடைந்து வந்தனர். தற்போது, அந்த இடத்தில் ரூ.75...
அம்பத்தூர் தொழிற்பேட்டை அருகிலுள்ள மண்ணூர்பேட்டை சாலை கடுமையாகக் குண்டும் குழியுமாக மாறி, சிக்னல் வசதி இல்லாததாலும், அப்பகுதி வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் நெரிசலில் சிக்கித் தவிக்கின்றனர். சென்னை–திருவள்ளூர் நெடுஞ்சாலை (எம்டிஹெச்...
சென்னையில் ஆதரவற்றோர் பராமரிப்பு இல்லத்திற்காக வழங்கப்பட்ட நிலம், சமூக சேவை நிபந்தனைகளை மீறி வணிகத்திற்காக பயன்படுத்தப்பட்டதால், அந்த 3.12 ஏக்கர் நிலத்தை அரசு மீட்கும் நடவடிக்கையை மேற்கொண்டது.
இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியரகம்...
சிறுவர் பூங்கா, நடைபாதை, மின்விளக்குகள், சிசிடிவி கேமரா, அமர்விடங்கள் உள்ளிட்ட அடிப்படை பொதுவசதிகளுடன் பள்ளிக்கரணை அணை ஏரியை சீரமைக்க வேண்டும் என சென்னை மாநகராட்சியிடம் பல வருடங்களாக மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். நகராட்சி...
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, ஜனவரி 2 முதல் 12 வரை திருச்சி முதல் மதுரை வரை ‘சமத்துவ நடைபயணம்’ நடத்தவிருக்கிறார். இந்த நடைபயணத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைப்பார்.
இந்நிலையில், தென்காசி...