ஆற்காடு அருகே தேசிய நெடுஞ்சாலையில் விதிமீறி மது விற்பனை: பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதி!
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விதிகளுக்குப் புறம்பாக மதுபான விற்பனை அமோகமாக...
"ஏஐ தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது" - சென்னை ஐஐடி இயக்குநர் காமகோடி அதிரடி!
எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் இல்லாத நிறுவனங்களே இருக்காது என்ற நிலை உருவாகி வருவதால், நிறுவனங்களை மேலாண்மை...
ஆக்கிரமிப்பு அகற்றத்தில் அலட்சியம்: செங்கல்பட்டு ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு உயர் நீதிமன்றம் அபராதம்!
சென்னை: நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாகச் செயல்பட்டதாக, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்குச் சென்னை உயர் நீதிமன்றம் தலா...
"திருவண்ணாமலையில் ஆண்டுக்கு ரூ. 3,250 கோடி மது விற்பனை": புள்ளிவிவரங்களுடன் அதிரடி காட்டிய சௌமியா அன்புமணி!
திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற்று வரும் மது விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் சமூகப் பாதிப்புகள் குறித்துப்...
புதுச்சேரியில் போர்க்களமான அரசியல் களம்: காங்கிரஸ் - பாஜகவினர் இடையே பயங்கர மோதல் - போலீசார் தடியடி!
புதுச்சேரி: டெல்லியில் நடைபெற்ற ஏஐ மாநாட்டுப் போராட்ட விவகாரம், புதுச்சேரியில் ஆளும் பாஜக மற்றும் எதிர்க்கட்சியான...