போக்சோ வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட ஆசிரியர் மர்ம உயிரிழப்பு – மருத்துவமனை முன் உறவினர்கள் போராட்டம்
தருமபுரி மாவட்டத்தில் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட ஆசிரியர், சிறையில் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்ததைத் தொடர்ந்து,...
மெரினா கடற்கரையில் உயர்நீதிமன்ற நீதிபதிகள் நேரடி ஆய்வு
சென்னை மெரினா கடற்கரையில் கடைகள் அமைப்பது தொடர்பான வழக்கின் அடிப்படையில், உயர்நீதிமன்ற நீதிபதிகளான சுரேஷ்குமார் மற்றும் ஜெகதீஷ் சந்திரா ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்த ஆய்வின்...
ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கம் நடத்திய முப்பெரும் விழா
திருப்பத்தூரில் ஜம்பு மகரிஷி வழிபாட்டு சங்கத்தின் சார்பில் விருது வழங்கும் நிகழ்ச்சி, நூல் வெளியீடு உள்ளிட்ட முப்பெரும் விழா சிறப்பாக நடைபெற்றது.
இறைஞான தத்துவ வழிகாட்டியான...
சாத்தனூர் அணை குடிநீர் குழாய் சேதம் – பள்ளத்தில் சிக்கிய கார்
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு பகுதியில், சாத்தனூர் அணையிலிருந்து திருவண்ணாமலை மாநகருக்கு நீர் கொண்டு செல்லும் கூட்டு குடிநீர் திட்டக் குழாய் திடீரென...
ரேபிஸ் தொற்றால் இளைஞர் மரணம் – அலட்சியம் பறித்த உயிர்
அரக்கோணம் அருகே, மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நாய் கடித்த சம்பவத்தை பொருட்படுத்தாமல் உரிய மருத்துவ சிகிச்சை பெறாமல் இருந்த இளைஞர், தற்போது ரேபிஸ்...