டிவிக்கு ரிமோட்டை எறிந்த சம்பவத்துக்குப் பிறகும் திமுக கூட்டணியில் இணைந்ததன் பின்னணி குறித்து மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் புதிய பதிலை தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டிக்கு அருகிலுள்ள புதுக்கரியப்பட்டியில், கவிஞர் சினேகன்...
சென்னையில் உள்ள 947 வாக்குச்சாவடிகளில் வாக்காளர் பட்டியலில் சிறப்பு திருத்தம் தொடர்பாக வாக்காளர் உதவி மையங்கள் நேற்று செயல்பட்டன. தமிழகம் முழுவதும் நவம்பர் 4-ம் தேதி முதல் வாக்காளர் பட்டியலில் தீவிர திருத்தப்பணிகள்...
தனியார் பொறியியல் கல்லூரிகளுக்கு முறைகேடான அங்கீகாரம் வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்கு பதிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் பின்னணியில், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் பதிவாளர் உட்பட 10...
ஜாக்டோ ஜியோ போராடுவது அவர்களது உரிமை என, அந்த போராட்டத்தை திமுக அரசு தூண்ட வேண்டிய அவசியம் இல்லை என தமிழக சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு தெரிவித்தார். அவர்களது நலனுக்கேற்ப தேவையான...
நெல்லையில் மென்பொருள் பொறியாளர் கவின் கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சார்பு ஆய்வாளர் சரவணன் தாக்கல் செய்த ஜாமீன் மனு உயர் நீதிமன்றம் தற்காலிகமாக விசாரணைக்கு ஒத்திவைத்துள்ளது.
நெல்லை கவின், காதல் விவகாரம் காரணமாக...