பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சிகள் பட்டியலில் இருந்து தங்களை நீக்கிய தேர்தல் ஆணையத்தின் முடிவுக்கு எதிராக, மனிதநேய மக்கள் கட்சி நீதிமன்றத்தை நாடியுள்ளது. அதன் மனுவிற்கு பதில் தரும்படி சென்னை உயர்நீதிமன்றம் தேர்தல்...
மதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட மல்லை சத்யா, நேற்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
வரும் நவம்பர் 20ஆம் தேதி சென்னை அடையாறு முத்தமிழ் பேரவையில், எங்கள் இயக்கம் அரசியல்...
தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தனது முனைவர் பட்ட ஆய்வை முடித்து, திருச்சி தேசியக் கல்லூரியில் நேற்று நடைபெற்ற வாய்மொழி தேர்வில் வெற்றிப் பெற்றார். இதையடுத்து, புறத் தேர்வாளராக...
பிஹார் தேர்தல் முடிவுக்குப் பிறகு பல அனுபவங்கள் கிடைத்ததாக முதல்வர் ஸ்டாலின் கூறியிருந்தாலும், “காங்கிரஸுடன் கூட்டணியில் இருந்தால் அவர்கள் உங்களையும் அடித்து இழுத்து கீழே தள்ளிவிடுவார்கள் என்பதையும் ஒரு கூடுதல் பாடமாக எடுத்துக்கொள்ளலாம்”...
ஆலயக் கட்சியின் சென்னை மண்டல பொறுப்பை மேற்கொண்டுள்ள ‘கிங்’ தலைவருக்கும், அதே பகுதியை கவனிக்கும் ‘சேகர’மான முக்கியஸ்தருக்கும் இடையே உருவான மனக்கசப்பு தொடர்ந்து பெருகிக் கொண்டிருக்கிறதாம். உயர்நிலை தலைவர்கள் நேரடியாக தலையிட்டு சமாதானம்...