கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் SIR பணியின் அழுத்தத்தால் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படும் கிராம உதவியாளர் ஜாஹிதா பேகத்தின் உடலுக்கு, மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
SIR பணியின் மன அழுத்தம்...
கரூர் மாவட்டத்தில் நடைபெற்ற தி.மு.க. ஆட்சியின் நிர்வாக குறைபாடுகள் குறித்த சந்திப்பில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி (இபிஎஸ்), நடிகர் விஜய் நடத்திய ரசிகர் சந்திப்பில் ஏற்பட்ட நெரிசல் விபத்து குறித்து...
பொருளாதார கட்டமைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் சர்வதேச முதலீடுகளை ஈர்த்ததோடு, ஜவுளித் துறையில் வெளிநாட்டு வர்த்தகமும் அதிகரித்துள்ளதாக இந்திய ஜவுளி சங்கம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டம் நீலாம்பூரில் அமைந்துள்ள இந்திய ஜவுளி சங்கத்தின் 78வது...
தமிழகத்தில் வெள்ளப்பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் குறித்து, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி கடும் விமர்சனம் எழுப்பியுள்ளார். சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் மழையால் மக்கள் அவதிப்பட்டு...
தாமிரபரணி ஆற்றிலிருந்து தனியார் நிறுவனங்கள் எடுத்துச் செல்லும் தண்ணீரை அரசு லிட்டருக்கு வெறும் ஒரு பைசா மட்டுமே வசூலிப்பதாக தெரியவந்ததால், மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் நீதிபதிகள் ஆச்சரியத்தை வெளிப்படுத்தினர்.
தூத்துக்குடியைச் சேர்ந்த காமராஜ் என்ற...