“நீதி என்பது அனைத்து குடிமக்களுக்கும் சமமாக கிடைக்க வேண்டிய ஒன்று” என்று ஆளுநர் ஆர். என். ரவி தெரிவித்தார்.
பாதிக்கப்பட்ட ஒருவருக்கு உரிய நீதி வழங்கப்படாத சூழலில், அரசியலமைப்பின் மீது அவரின் நம்பிக்கை சிதைந்து...
கழிவுநீர் வெளியேறும் சரியான பாதை இல்லாததால் தங்கள் பகுதியில் தண்ணீர் தேங்கி நின்றுவிட்டதாக பாஜக மாமன்ற உறுப்பினர் கடும் குற்றம் சாட்டினார்!
திண்டுக்கல் மாநகராட்சியில் எந்தத் திட்டமும் முறையாக அமல்படுத்தப்படாத நிலை தொடர்கிறது என்று...
“நானும் டெல்டா பகுதியைச் சேர்ந்தவன்” என்ற பெயரில் வெறும் விளம்பர பேச்சுகளையே கூறி வரும் முதலமைச்சர் ஸ்டாலினை கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன்.
திமுக ஆட்சியில் விவசாயிகள் கண்கலங்கும்...
தங்கம், வெள்ளி, பித்தளை போன்ற உலோகங்களில் விளக்குகள் இருந்தாலும், களிமண்ணால் வடிவமைக்கப்பட்ட அகல் விளக்குகளுக்கு கார்த்திகை மாதத்தில் தனிப்பட்ட முக்கியத்துவம் உண்டு. தீபத் திருவிழா நெருங்கி வரும் நிலையில், அகல் விளக்குகள் உற்பத்தியில்...
ராணிப்பேட்டை மாவட்டம் சக்கரமல்லூர் அருகிலுள்ள பாலாற்றில் மணல் குவாரி திறக்க போகிறார்கள் என்ற தகவலுக்கு அப்பகுதி கிராமத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து வருகின்றனர். இந்த திட்டத்திற்கான அனுமதியை பெற மாவட்ட நிர்வாகத்தினருக்கு...