கொடைக்கானலில் நீடிக்கும் மழை – வனப்பகுதி சுற்றுலாத் தளங்களுக்கு தொடர்ந்தும் தடை!
கொடைக்கானலில் தொடர்ந்து பெய்த மழை காரணமாக, பூம்பாறை நோக்கி செல்லும் சாலையில் ஒரு பெரிய மரம் உடைந்து விழுந்ததால் வாகனங்கள் இயங்குவதில்...
கும்பாபிஷேக நிகழ்ச்சியில் சிலர் மயக்கம் – பக்தர்கள் மத்தியில் பரபரப்பு!
கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற கும்பாபிஷேக நிகழ்வில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு தெய்வ தரிசனம் செய்தனர். உலகின் ஆரம்ப கால ஸ்தலமாகக்...
நாளை நான்கு மாவட்டங்களுக்கு கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிப்பு!
கனமழை தொடர்பான வானிலை எச்சரிக்கையை முன்னிட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் செயல்படும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்மேற்கு...
திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர், தமிழகத்தில் உருவாக வேண்டிய பொரும்பாலான தொழில் முதலீடுகள், அருகிலுள்ள ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களை நோக்கி நகர்ந்து வருவதாக கடும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. விளம்பரத்திற்காக செலுத்தப்படும் அதிக...
தோட்டக்கலைத் துறையில் ஆழம் செல்லச் செல்ல பெருகும் முறைகேடு — நயினார் நாகேந்திரன் குற்றச்சாட்டு
தமிழகத் தோட்டக்கலைத் துறையின் கீழ் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் தொடர்பான முக்கிய ஆவணங்கள் எங்கே மறைந்தன? என பாஜக மாநிலத்...