பிரசவ தேதி நெருங்கும் கர்ப்பிணிகளை அரசு மருத்துவமனைகளில் சேர்க்க சுகாதாரத்துறை இயக்குநர் உத்தரவு
தமிழக சுகாதாரத் துறை இயக்குநர் சோமசுந்தரம் தெரிவித்ததாவது:
மழைக்காலத்தில் பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, ஆரம்ப சுகாதார நிலையங்களில் நீர் தேங்காத...
டெல்டா மாவட்டங்களில் மழை பெருக்கு: 1.30 லட்சம் ஏக்கர் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கி விவசாயிகள் அவதி
காவிரி டெல்டா மாவட்டங்களில் தொடர்ந்து பெய்து வரும் மழையால், சுமார் 1.30 லட்சம் ஏக்கர் இளம்...
தேர்தல் பலனுக்காக டிஜிபி நியமனத்தை தாமதப்படுத்துகிறாரா முதல்வர்? – பழனிசாமி குற்றச்சாட்டு
முழுநேர டிஜிபி நியமனத்தை தேர்தல் ஆதாயத்துக்காக தாமதப்படுத்தி, மக்களின் பாதுகாப்போடு முதல்வர் ஸ்டாலின் விளையாடி வருகிறார் என்று அதிமுக பொதுச் செயலாளர்...
சென்னை, செங்கல்பட்டில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு
வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு காரணமாக, சென்னை மற்றும் கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மேலும், அடுத்த இரண்டு நாட்களும் மழை நீடிக்கும்...
தீபாவளி விடுமுறை முடிந்தது – சென்னைக்குத் திரண்ட மக்களால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடி முடங்கியது
தீபாவளி விடுமுறை முடிந்ததைத் தொடர்ந்து தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்குத் திரும்பிய மக்களின் பெரும் திரளால் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில்...