கோயில் நிதி விவகாரம்: அனைத்து கோயில்களுக்கு சுற்றறிக்கை அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவு
தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோயில்களுக்கும் கோயில் நிதியில் வணிக வளாகங்கள் கட்டக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றம் இந்து சமய...
தேர்தல் வழக்குகளை விரைவாக முடிக்க கோரிய மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
சட்டமன்ற மற்றும் மக்களவை தேர்தலில் வெற்றி பெறுபவர்கள் எதிராக தாக்கல் செய்யப்படும் தேர்தல் வழக்குகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க...
விழுப்புரம் புதிய பேருந்து நிலையம்: மழை, தேக்கம், பயணிகளுக்கு தொந்தரவு
விழுப்புரத்தின் பிரதான ஏரிகளில் ஒன்றாக இருந்த பூந்தோட்டம் ஏரி அழிக்கப்பட்டு, அதன் இடத்தில் புதிய பேருந்து நிலையம் மற்றும் அரசு அலுவலகங்கள் உருவாக்கப்பட்டன....
புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு: தமிழகத்தில் அக்.28 வரை மழை தொடரும்
வங்கக் கடலில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்புள்ளது. இதனால் தமிழகத்தில் ஈரோடு, வேலூர் உள்ளிட்ட...
மதுரை புதிய மேயர் நியமனம் 3 மாதங்களுக்கு தள்ளிவைக்கப்பட்டது – திமுக உட்கட்சி பூசல் காரணம்
மதுரை மேயர் பதவியில் இருந்த இந்திராணி ராஜினாமா செய்ததால், அவருக்கு பதிலாக புதிய மேயரை நியமிக்க திமுக...