ஆலங்குளமா? அம்பாசமுத்திரமா? – மனோஜ் பாண்டியன் சேர்க்கையால் திமுகவில் பரபரப்பு
ஓபிஎஸ் மீது நம்பிக்கை வைத்து இபிஎஸ்ஸுடன் மோதிக் கொண்டிருந்த மனோஜ் பாண்டியன், தற்போது ஓபிஎஸ்ஸின் அரசியல் நிலை உறுதியில்லாததால் தனக்கென புதிய பாதையைத்...
நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழந்த 4 பெண்கள், 2 குழந்தைகள் – குடும்பங்களுக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம்
திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த 4 பெண்கள் மற்றும் 2 குழந்தைகள் கடல் மற்றும் கோயில் குளத்தில்...
தஞ்சாவூர்: நெடுஞ்சாலை பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் தார் பூசி அழிப்பு
தஞ்சாவூர்–புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், கிராமப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர்கள் குறிப்பிடப்பட்ட பெயர்ப் பலகைகளில், இந்தி எழுத்துகள்...
“வேலூரின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் நிலைக்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்
வேலூர் மதச்சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது; அங்கு காணப்படும் ஒற்றுமை இந்தியா முழுவதும் நிலைத்திருக்க வேண்டும் எனத் தமிழக துணை முதல்வர் உதயநிதி...
“இங்கேக் கட்சிப் போட்டி இல்லை; திராவிடம் vs தமிழ் தேசியம்” — சீமான்
தமிழகத்தில் தற்போது நடப்பது கட்சிகளுக்கிடையிலான போட்டி அல்ல; கருத்தியல்களுக்கிடையேயான போட்டி. திராவிட சிந்தனைக்கும், தமிழ் தேசிய சிந்தனைக்கும் இடையிலான போராட்டமே...