தஞ்சாவூர்: நெடுஞ்சாலை பெயர்ப் பலகையில் இருந்த இந்தி எழுத்துகள் தார் பூசி அழிப்பு
தஞ்சாவூர்–புதுக்கோட்டை நெடுஞ்சாலையில், கிராமப்புற பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த தமிழ், ஆங்கிலத்துடன் இந்தி மொழியிலும் பெயர்கள் குறிப்பிடப்பட்ட பெயர்ப் பலகைகளில், இந்தி எழுத்துகள்...
“வேலூரின் மதச்சார்பின்மை இந்தியா முழுவதும் நிலைக்க வேண்டும்” – உதயநிதி ஸ்டாலின்
வேலூர் மதச்சார்பின்மையின் அடையாளமாக விளங்குகிறது; அங்கு காணப்படும் ஒற்றுமை இந்தியா முழுவதும் நிலைத்திருக்க வேண்டும் எனத் தமிழக துணை முதல்வர் உதயநிதி...
“இங்கேக் கட்சிப் போட்டி இல்லை; திராவிடம் vs தமிழ் தேசியம்” — சீமான்
தமிழகத்தில் தற்போது நடப்பது கட்சிகளுக்கிடையிலான போட்டி அல்ல; கருத்தியல்களுக்கிடையேயான போட்டி. திராவிட சிந்தனைக்கும், தமிழ் தேசிய சிந்தனைக்கும் இடையிலான போராட்டமே...
உயர் கல்வியை மிகப்பெரும் முக்கியத்துவத்துடன் பார்க்கிறார் தமிழக முதல்வர்: அமைச்சர் கோவி. செழியன்
வரும் டிசம்பர் 20ஆம் தேதி, டிஆர்பி மூலம் 2,700 பேருக்கு நிரந்தர பேராசிரியர் நியமன உத்தரவு வழங்கப்படும் என்று உயர்கல்வித்...
கோவை மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கு: 3 பேரை போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் கைது செய்து விசாரணை
கோவையில் கல்லூரி மாணவி மீது கூட்டாக பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், தப்பியோடிய மூன்று சந்தேக...