போராட்டத்தில் கலந்து கொண்ட 200-க்கும் அதிகமான அங்கன்வாடி பணியாளர்கள் கைது!
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து நாமக்கல் மாவட்டத்தில் சாலை மறியல் நடத்திய அங்கன்வாடி பணியாளர்களை போலீசார் கைது செய்தனர்.
அகவிலைக்கோரிக்கைகள், சிறப்பு ஊதியம் வழங்குதல் போன்ற...
தமிழகத்துக்கு 7.35 TMC காவிரி நீர் விட கர்நாடகாவுக்கு உத்தரவு
காவிரி நதியில் தமிழகத்துக்காக 7.35 TMC நீரை உடனடியாக திறக்க வேண்டும் என்று கர்நாடக அரசிற்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த காவிரி நீர்...
ஆறு பழங்குடியின மொழிகளில் திருக்குறள் — மொழிபெயர்ப்பு பணியில் தீவிரம்!
நீலகிரியின் சொந்த பழங்குடியின மக்களின் ஆறு மொழிகளில் திருக்குறளை மொழிபெயர்க்கும் பணியை மத்திய செம்மொழி தமிழாய்வு நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.
தமிழின் தொன்மைச் சான்றாக...
உலகக்கோப்பை ஸ்குவாஷ்: முதல் நாளில் இந்தியா – ஸ்விட்சர்லாந்து மோதல்!
சென்னையில் இன்று தொடங்கி 14ஆம் தேதி வரை உலகக்கோப்பை ஸ்குவாஷ் போட்டி நடைபெறுகிறது.
ராயப்பேட்டையில் நடந்த விழாவில், இந்தப் பிரபல கோப்பையை தமிழக துணை...
ராணிப்பேட்டை: சாலையில் உருண்டு சென்ற அரசுப் பேருந்தின் பின்சக்கரம் – பயணிகள் பரபரப்பு
ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அருகே, அரசுப் போக்குவரத்து பேருந்தின் பின்புற சக்கரம் திடீரென விலகி சாலையில் உருண்டு சென்றதால் பயணிகள்...