இந்தியாவை பலவீனப்படுத்தும் முயற்சிகளில் ராகுல் காந்தி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார் – நாராயணன் திருப்பதி
பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்:
“இந்தியாவை பலவீனப்படுத்தும் நோக்கில் ராகுல் காந்தி தொடர்ந்து செயல்பட்டு வருகிறார்....
அரியலூரில் பாஜகவினர் கண்டன போராட்டம் — காவல்துறை தடுத்ததால் பரபரப்பு
அரியலூரில் நடைபெற்ற பாஜக கண்டன போராட்டத்தின் போது, காவல்துறையினரும் பாஜக நிர்வாகிகளும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கோவையில் கல்லூரி மாணவி ஒருவருக்கு பாலியல்...
நவம்பர் 7: ‘வந்தே மாதரம்’ பாடலின் 150வது ஆண்டு — தமிழக மக்கள் சிறப்பாகக் கொண்டாட வேண்டும் என பாஜக வேண்டுகோள்
நாளை (நவம்பர் 7) நடைபெற உள்ள இந்தியாவின் தேசியப் பாடலான ‘வந்தே...
பதிவுத்துறை உதவி தலைவர், மாவட்ட பதிவாளர் பணிகளுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் – அன்புமணி வலியுறுத்தல்
பதிவுத்துறை உதவி தலைவர் மற்றும் மாவட்ட பதிவாளர் உள்ளிட்ட அனைத்து பதவிகளுக்கும் உடனடியாக பதவி உயர்வு...
ஹூக்கா பார்களுக்கான தடையை நீக்கக் கூடாது – ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ வலியுறுத்தல்
மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம். ஹெச். ஜவாஹிருல்லா, தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டுள்ள ஹூக்கா பார்கள் மீதான தடையை நீக்கக் கூடாது என்று...