டிஎன்பிஎஸ்சி குரூப்–4: விளையாட்டு வீரர்களுக்கு சான்றிதழ் பதிவேற்றம் செய்ய கடைசி வாய்ப்பு – நவம்பர் 14 வரை அவகாசம்
சென்னை: தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) குரூப்–4 தேர்வில் தேர்ச்சி பெற்ற விளையாட்டு...
புதுச்சேரியில் எஸ்ஐஆர் நடைமுறைகளில் குற்றப்புணர்ச்சி – அதிமுக குற்றச்சாட்டு
புதுச்சேரி தேர்தல் துறை, இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுகளை மீறி செயல்படுகிறது என்று அதிமுக மாநிலச் செயலாளர் அன்பழகன் குற்றம் சாட்டியுள்ளார்.
இன்று செய்தியாளர்களிடம்...
தமிழகத்தில் 3 ஆண்டுகளில் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு கொள்முதல் – அமைச்சர் சக்கரபாணி
தமிழகத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் மொத்தம் 6,453 மெட்ரிக் டன் கேழ்வரகு விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்டு, 3,578 விவசாயிகளுக்கு...
சென்னையில் பிங்க் ஆட்டோவை ஆண்கள் ஓட்டினால் கடும் நடவடிக்கை: ஆட்டோ பறிமுதல் எச்சரிக்கை!
சென்னையில் பெண்களுக்காக தொடங்கப்பட்ட பிங்க் ஆட்டோ சேவையை ஆண்கள் ஓட்டினால், அந்த ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் என்று சென்னை மாவட்ட...
சரத்குமார்: “திமுகவுக்கு சாதகமில்லை என்பதற்காக எஸ்ஐஆர் நடவடிக்கையை தவறு என கூற முடியாது”
பாஜக தேசியக்குழு உறுப்பினரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்:
“கோவையில் நடைபெற்ற பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் காலில் சுட்டதாக கூறப்படுகிறது. இவ்வாறான...