தாம்பரம் ரயில் நிலையத்தில் மின்தூக்கி, கழிவறை வசதியின்றி பயணிகள் அவதி!
சென்னையின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றான தாம்பரம் ரயில் நிலையம், தென் ரயில்வேயின் மிகப் பரபரப்பான முனையமாக விளங்குகிறது. இங்கு 3வது முனையம்...
மூத்த குடிமக்களின் நல்வாழ்வுக்கான “அன்புச்சோலை” திட்டம் — திருச்சியில் முதல்வர் நாளை தொடங்கி வைக்கிறார்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களில் இரண்டு நாள் கள ஆய்வு பயணம் மேற்கொள்கிறார்.
இந்த...
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமீறல்? — துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு
தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் விதிமுறைகளை மீறி சிண்டிகேட் உறுப்பினர் நியமிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, துணைவேந்தர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் கல்வி, நிர்வாகம், செலவினங்கள் மற்றும்...
பூண்டி ஏரியில் இருந்து விநாடிக்கு 2,000 கனஅடி நீர் திறப்பு!
வடகிழக்கு பருவமழையால் திருவள்ளூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வரும் நிலையில், மாவட்டத்தின் முக்கிய நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இதனைத் தொடர்ந்து,...
தமிழ்ப்பற்றை பேசாத திமுக: நடிகை கஸ்தூரி குற்றச்சாட்டு
சென்னையில் நேற்று நடைபெற்ற பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில பொதுக்குழு கூட்டத்தில் நடிகை கஸ்தூரி உரையாற்றினார்.
அவர் கூறியதாவது:
“வந்தே மாதரம் முழக்கம் எழுந்து 150...