Tag: Tamil-Nadu

Browse our exclusive articles!

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் திருநெல்வேலி, ராமநாதபுரம், தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று (நவம்பர் 12) கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது: தெற்கு கேரள...

அரசியல் கட்சிகளின் பொதுக்கூட்டங்களுக்கு வழிகாட்டு நெறிமுறைகள்: தமிழக அரசுக்கு 10 நாட்கள் கூடுதல் அவகாசம்

அரசியல் கட்சிகளின் பொதுக் கூட்டங்கள் மற்றும் ரோடு ஷோக்களுக்கான வரைவு வழிகாட்டு நெறிமுறைகளை சமர்ப்பிக்க, தமிழக அரசுக்கு மேலும் 10 நாட்கள் கால அவகாசம் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செப்டம்பர் 27...

“SIR-ஐ தடுக்கிறதே இப்போதைய மிக முக்கியப் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்”

“SIR-ஐ தடுக்கிறதே இப்போதைய மிக முக்கியப் பொறுப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின்” தமிழகத்தில் தற்போது நடைபெற்று வரும் “எஸ்ஐஆர்” எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக, இன்று (நவம்பர் 11) திமுக...

‘வாக்குரிமை பறிப்பில் எடப்பாடியும் பாஜகவுடன் கூட்டு செயல்’ – அமைச்சர் ரகுபதி

தமிழ்நாட்டில் வாக்குரிமையை பறிக்கும் முயற்சியில் பாஜகவின் சதியில் எடப்பாடி பழனிசாமியும் பங்குபெறுவதாக அமைச்சர் ரகுபதி கடுமையாக விமர்சித்தார். அவர் கூறியது: “சரியான வாக்காளர் பட்டியலை பராமரித்து முறைகேடுகளில்லா தேர்தலை நடத்த திமுக எப்போதும் உறுதியாக உள்ளது....

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 3 சிறப்பு ரயில்கள்

சபரிமலை மண்டல பூஜை: காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 3 சிறப்பு ரயில்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடைபெறவுள்ள மண்டல பூஜை மற்றும் மகரவிளக்கு திருவிழாவை முன்னிட்டு, பக்தர்களின் பயண வசதிக்காக தெற்கு ரயில்வே மூன்று...

Popular

2 மற்றும் 3-வது குழந்தைகளுக்கு ரூ. 25,000: ஆந்திர அரசின் புதிய ‘மக்கள் தொகை மேலாண்மை கொள்கை’!

2 மற்றும் 3-வது குழந்தைகளுக்கு ரூ. 25,000: ஆந்திர அரசின் புதிய...

நேபாளத் தேர்தல்: ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி – 35 வயது பாலேந்திர ஷா பிரதமராகிறார்!

நேபாளத் தேர்தல்: ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோக வெற்றி - 35...

திருச்சியில் கொடூரம்: நாய்க்குட்டிகளைச் சுவரில் அடித்துக் கொன்ற பெண் – போலீஸார் தீவிர விசாரணை!

திருச்சியில் கொடூரம்: நாய்க்குட்டிகளைச் சுவரில் அடித்துக் கொன்ற பெண் - போலீஸார்...

“நிலுவை வழக்குகளைக் குறைக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்” – சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி அறிவுரை!

"நிலுவை வழக்குகளைக் குறைக்க வழக்கறிஞர்கள் ஒத்துழைக்க வேண்டும்" - சென்னை உயர்நீதிமன்றத்...

Subscribe

spot_imgspot_img